Facebook Pixel அன்பு மன்னிப்புக் கேட்கும்! | Dinamani Tiruchy - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அன்பு மன்னிப்புக் கேட்கும்!

Dinamani Tiruchy

|

June 05, 2025

அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல; அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது யார் பக்கம் நியாயம் என வாதிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால் அந்த இல்லறம் தழைக்கிறது. வீட்டுக்குப் பொருந்துவது நாட்டுக்கும் பொருந்தும்.

- திருப்பூர் கிருஷ்ணன்

டிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் கருத்து சர்ச்சையானதில்லை. காரணம், சொன்னவர்கள் அதிகம்பேர் அறியாத தமிழ் அறிஞர்கள். எல்லோராலும் அறியப்பட்ட திரைப் பிரபலங்கள் அல்லர்.

கன்னட மொழி அன்பர்கள், மலையாள இளைஞரின் கண்ணோட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியதைப் புரிந்துகொண்டால், எதிர்க்காமல் மகிழ்ச்சிகொள்ள வாய்ப்பிருக்கிறது.

மலையாள இளைஞர் தமிழில் நான்கு 'க' எழுத்துகள் இல்லையே என்றாரே, அது தமிழின் குறை யல்ல; தமிழின் தன்மை; அவ்வளவே. ஏனெனில், இடத்துக்குத் தகுந்தவாறு ஒரே எழுத்தான 'க' தமிழில் தன் உச்சரிப்பை மாற்றிக் கொள்கிறது.

ப.க. பொன்னுசாமி எழுதிய படுகளம் என்ற புதினம் கொங்குத் தமிழின் அத்தனை நயங்களை யும் பதிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று கொங்கு நாட்டில் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. கொங்கு வட்டார வழக்கும்

'கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று தாம் எழுதிய மனோன்மணீயம் கவிதை நாடக நூலில் சொல்கிறார் சுந்தரம் பிள்ளை. அவர் கருத்தைத்தான் நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் தென்மொழிகள் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நா. பார்த்தசாரதியும் நானும் கலந்துகொண்டோம். அங்கே ஒரு தமிழ்ப் பண்டிதர் கட்டுரை வாசித்தார். தமிழ் தாய் மொழி என்றும் அதிலிருந்து பிறந்த சேய் மொழிகள்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு மலையாள இளைஞர் 'நீங்கள் கவிதை வாசிக்கிறீர்களா, கட்டுரை வாசிக்கிறீர்களா?' என்று கேட்டார். 'ஏன் கட்டுரை தான் வாசிக்கிறேன்' என்றார் தமிழ்ப் பண்டிதர். 'அப்படியானால் தாய்சேய் போன்ற கவிதைத் தன்மைகளை நீக்கிவிட்டுச் சொல்லுங்கள். தமிழிலிருந்து தோன்றியவை கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை என்பதுதானே உங்கள் கருத்து' என வினவினார் அவர். ஆம் என்றார் இவர். உடன் மலையாள இளைஞர் தம் கண்ணோட்டத்தை விளக்கினார்.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruchy

மணிப்பூர்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை தீவிரம்

மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size