Try GOLD - Free
கலைஞர் கைவினைத் திட்டத்தில் கடனுதவி பெற அழைப்பு
Dinamani Tiruchy
|March 30, 2025
தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், கடனுதவி பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
-
திருச்சி, மார்ச் 29: தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், கடனுதவி பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் என்னும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டம் திருச்சி மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
This story is from the March 30, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy
பார்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.
1 min
September 23, 2025
Dinamani Tiruchy
16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை
கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
1 mins
September 23, 2025

Dinamani Tiruchy
முடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு
அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.
1 min
September 23, 2025
Dinamani Tiruchy
லால்குடி அரசு கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்
திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத்திருவிழா -2025 தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
September 23, 2025

Dinamani Tiruchy
உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
September 23, 2025

Dinamani Tiruchy
தேசிய சர்ஃபிங் பந்தயம்: கிஷோர், கமலி சாம்பியன்
சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தமிழகத்தின் கிஷோர் குமார், கமலி மூர்த்தி பட்டம் வென்றனர்.
1 min
September 23, 2025
Dinamani Tiruchy
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 23, 2025
Dinamani Tiruchy
சத்தீஸ்கர்: இரு மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரில் ரூ.80 லட்சம் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இருவர் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
September 23, 2025
Dinamani Tiruchy
ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !
பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.
2 mins
September 23, 2025

Dinamani Tiruchy
நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்
‘அடுத்த தலைமுறை சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
2 mins
September 22, 2025
Translate
Change font size