Try GOLD - Free

கடலூர் அருகே தடையை மீறி முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டம்

Dinamani Tiruchy

|

March 22, 2025

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் உள்பட 125 பேர் கைது

நெய்வேலி, மார்ச் 21: கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே மலையடிக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை தடையை மீறி முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டத்துக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் உள்பட 125 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பெண்கள் மயங்கி விழுந்தனர்.

கடலூர் வட்டம், வெள்ளைக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம், பெத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 160 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி, பலா, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

அரசு நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகக் கூறி, இந்தப் பகுதியில் விவசாய பயிர்கள் மற்றும் முந்திரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் கடலூர் மாவட்ட நிர்வாகம் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வேரோடு பிடிங்கி அழித்தது.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இன்று 8 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 18) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

time to read

2 mins

November 18, 2025

Dinamani Tiruchy

உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

இந்திய ஏற்றுமதி 12% சரிவு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

சபரிமலை யாத்திரை தொடக்கம்

முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

புதிய கட்சியின் பெயர்: நவ. 20-இல் அறிவிப்பு

புதிய கட்சியின் பெயர் நவ. 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தார்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

எம்&எம் விற்பனை 26% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் (எம்&எம்) மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

மாற்றம் தந்த வெற்றி!

கடந்த மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியில் கபடிபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, அணியின் துணைத் தலைவராக இடம் பெற்றிருந்தார்.

time to read

2 mins

November 18, 2025

Dinamani Tiruchy

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையங்கள்

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய முனைப்பு

ரஷிய பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை எஸ். ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

time to read

1 min

November 18, 2025

Translate

Share

-
+

Change font size