Try GOLD - Free
ராபர்ட் வதேரா: அமலாக்கத் துறை வழக்கு கடந்துவந்த பாதை...
Dinamani Thoothukudi
|July 18, 2025
நில முறை கேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பது இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
புது தில்லி, ஜூலை 17:
தில்லியை இணைக்கும் ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராம் நிலபேர வழக்கில் பிரபல தொழிலதிபர் ராபர்ட் வதேரா மட்டுமன்றி, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, 10 பேர் மீதும் அமலாக்கத் துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. வதேரா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இது அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறையின் முதல் குற்றப்பத்திரிகையாகும்.
குற்றப்பத்திரிகையில் வதேராவுடன் சேர்த்து அவரது நிறுவனமான 'ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி', 'ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ்' நிறுவனம், அவற்றின் தலைவர்கள் சத்யானந்த் யாஜி, கேவல் சிங் விரக், டிஎல்எஃப் நிறுவனம் உள்ளிட்ட பிறரின் பெயர்கள் உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குருகிராம் செக்டார் 83 -இல் உள்ள ஷிகோப்பூர் கிராமத்தில் 3.53 ஏக்கர் நிலத்தை மோசடியாக வாங்கியதாக அவர்கள் மீது குருகிராம் காவல் துறை 2018-இல் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் கூறி அமலாக்கத் துறை தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
This story is from the July 18, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்
தர்மேந்திர பிரதான்
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு
இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Thoothukudi
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Thoothukudi
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Translate
Change font size
