Prøve GULL - Gratis
ராபர்ட் வதேரா: அமலாக்கத் துறை வழக்கு கடந்துவந்த பாதை...
Dinamani Thoothukudi
|July 18, 2025
நில முறை கேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பது இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
புது தில்லி, ஜூலை 17:
தில்லியை இணைக்கும் ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராம் நிலபேர வழக்கில் பிரபல தொழிலதிபர் ராபர்ட் வதேரா மட்டுமன்றி, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, 10 பேர் மீதும் அமலாக்கத் துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. வதேரா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இது அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறையின் முதல் குற்றப்பத்திரிகையாகும்.
குற்றப்பத்திரிகையில் வதேராவுடன் சேர்த்து அவரது நிறுவனமான 'ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி', 'ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ்' நிறுவனம், அவற்றின் தலைவர்கள் சத்யானந்த் யாஜி, கேவல் சிங் விரக், டிஎல்எஃப் நிறுவனம் உள்ளிட்ட பிறரின் பெயர்கள் உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குருகிராம் செக்டார் 83 -இல் உள்ள ஷிகோப்பூர் கிராமத்தில் 3.53 ஏக்கர் நிலத்தை மோசடியாக வாங்கியதாக அவர்கள் மீது குருகிராம் காவல் துறை 2018-இல் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் கூறி அமலாக்கத் துறை தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
Denne historien er fra July 18, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்
மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Translate
Change font size
