Try GOLD - Free
தனித்து வாழும் தனித்துவ பெண்கள்!
Dinamani Thoothukudi
|July 07, 2025
பட்டங்களை ஆள்வதிலும், சட்டங்கள் செய்வதிலும் பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, அவர்களை விஞ்சி நிற்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும், கணவரை இழந்த, குடும்ப ஆதரவு இல்லாத பெண்களின் நிலை அதே அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதா என்றால், சற்றே யோசிக்கும் நிலைதான் உள்ளது.
கைம்பெண்களின் உரிமைகள், தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் சமூகத்தில் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஐ.நா. சபை அறிவித்த உலக கைம்பெண் நாள் (ஜூன் 23) அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 25.8 கோடி கைம்பெண்களும், 50 கோடிக்கும் அதிகமான அவர்களது குழந்தைகளும் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 4.6 கோடி கைம்பெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் விளிம்புநிலையில் உள்ளது மிகவும் வேதனைக்குரியது. அத்துடன் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை உலக அளவில் 11.5 கோடியாக உள்ளது.
கைம்பெண்களில் பலர், அவர்களது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 15 லட்சம் விதவைகளின் குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றனர்.
விபத்து, மதுவால் ஏற்படும் நோய், போதைப்பொருள்கள் பயன்பாடு, ஹெச்.ஐ.வி., நாள்பட்ட நோய்கள், ஆயுத மோதல்கள், ஜாதிய வன்முறைகள், போர்கள், பல்வேறு சமூக சிக்கல்கள், தற்கொலை, வறுமை மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை போன்றவை கைம்பெண்கள் உருவாக வழிவகுக்கின்றன.
This story is from the July 07, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஹூண்டாய்-டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு
தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
ரூ.8,000 கூப்பன் திட்டத்தில் முதல் கையொப்பம்
முதல்வர் ஸ்டாலின்
1 mins
April 22, 2026
Dinamani Thoothukudi
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளர்ச்சி: ஐ.நா. கணிப்பு
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ஐ. நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Dinamani Thoothukudi
மருத்துவமனையில் சரத் பவார் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சரத் பவார் (85) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
குடிமைப் பணிகள் தினம்: தலைவர்கள் வாழ்த்து
குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, குடிமைப் பணி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கான மசோதாவின் தோல்வி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் எதிர்க்கட்சி எம். பி. க்கள் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
அபிஷேக் சர்மா அதிரடி; ஈஷான் மலிங்கா அசத்தல் ஹைதராபாதுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
'பிறப்பின் காரணமாக தடுத்தால் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா?'
சுவாமி சிலையை தொடுவதற்கு பிறப்பின் காரணமாக பக்தருக்கு அனுமதி மறுத்தால், அதில் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Translate
Change font size

