தனித்து வாழும் தனித்துவ பெண்கள்!
Dinamani Thoothukudi
|July 07, 2025
பட்டங்களை ஆள்வதிலும், சட்டங்கள் செய்வதிலும் பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, அவர்களை விஞ்சி நிற்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும், கணவரை இழந்த, குடும்ப ஆதரவு இல்லாத பெண்களின் நிலை அதே அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதா என்றால், சற்றே யோசிக்கும் நிலைதான் உள்ளது.
கைம்பெண்களின் உரிமைகள், தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் சமூகத்தில் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஐ.நா. சபை அறிவித்த உலக கைம்பெண் நாள் (ஜூன் 23) அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 25.8 கோடி கைம்பெண்களும், 50 கோடிக்கும் அதிகமான அவர்களது குழந்தைகளும் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 4.6 கோடி கைம்பெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் விளிம்புநிலையில் உள்ளது மிகவும் வேதனைக்குரியது. அத்துடன் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை உலக அளவில் 11.5 கோடியாக உள்ளது.
கைம்பெண்களில் பலர், அவர்களது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 15 லட்சம் விதவைகளின் குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றனர்.
விபத்து, மதுவால் ஏற்படும் நோய், போதைப்பொருள்கள் பயன்பாடு, ஹெச்.ஐ.வி., நாள்பட்ட நோய்கள், ஆயுத மோதல்கள், ஜாதிய வன்முறைகள், போர்கள், பல்வேறு சமூக சிக்கல்கள், தற்கொலை, வறுமை மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை போன்றவை கைம்பெண்கள் உருவாக வழிவகுக்கின்றன.
Dit verhaal komt uit de July 07, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Dinamani Thoothukudi
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Translate
Change font size

