Try GOLD - Free
உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முதல் முறையாக இடஒதுக்கீடு
Dinamani Thoothukudi
|July 02, 2025
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்கள் நியமனம், பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
-
புது தில்லி, ஜூலை 1:
இதுதொடர்பான சுற்றறிக்கையை ஊழியர்கள் அனைவருக்கும் ஜூன் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுப்பியது.
அதில், உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இனி இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இது தொடர்பான விவரங்கள் ஊழியர்கள் தகவல் பரிமாற்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இவை 2025, ஜூன் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
This story is from the July 02, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
தீபாவளி திருநாள்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர்.
1 min
October 20, 2025
Dinamani Thoothukudi
தயக்கம் வேண்டாம்...
உலக மக்களில் அதிகப்படியானோருக்கு பயம் என்பது எது என்றால் பலருக்கு முன்பாகப் பேசுவதுதான். இத்தகைய பயம் மாணவ, மாணவிகளிடையே மட்டுமின்றி பல்வேறு பணியில் இருப்பவர்களிடமும் இருக்கிறது.
2 mins
October 20, 2025
Dinamani Thoothukudi
ஹீதர் நைட் அதிரடி: அரையிறுதியில் இங்கிலாந்து
ஸ்மிருதி, ஹர்மன், தீப்தி போராட்டம் வீண்
1 min
October 20, 2025

Dinamani Thoothukudi
லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசாவலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
1 min
October 20, 2025
Dinamani Thoothukudi
ஐரோப்பிய கால்பந்து: பார்சிலோனா, மான்செஸ்டர் சிட்டி வெற்றி
ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, அதலெட்டிகோ மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.
1 min
October 20, 2025
Dinamani Thoothukudi
எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்
சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
October 18, 2025
Dinamani Thoothukudi
ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவு
கேரள கிறிஸ்தவ பள்ளிநிர்வாகம் 'ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
1 min
October 18, 2025

Dinamani Thoothukudi
சென்னை ஓபன் டென்னிஸ் அக்டோபர் 27-இல் தொடக்கம்
மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது எடிஷன், சென்னையில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
October 18, 2025

Dinamani Thoothukudi
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் நவ. 21-க்குள் தீர்ப்பு
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
1 mins
October 18, 2025
Dinamani Thoothukudi
பரிசோதனையும், விழிப்புணர்வும்...
நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக் கான முதல் 5 காரணங்களில் புற்று நோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போ தைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2 mins
October 18, 2025
Translate
Change font size