Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முதல் முறையாக இடஒதுக்கீடு

Dinamani Thoothukudi

|

July 02, 2025

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்கள் நியமனம், பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

புது தில்லி, ஜூலை 1:

இதுதொடர்பான சுற்றறிக்கையை ஊழியர்கள் அனைவருக்கும் ஜூன் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுப்பியது.

அதில், உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இனி இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இது தொடர்பான விவரங்கள் ஊழியர்கள் தகவல் பரிமாற்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இவை 2025, ஜூன் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

October 18, 2025

Dinamani Thoothukudi

ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவு

கேரள கிறிஸ்தவ பள்ளிநிர்வாகம் 'ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

time to read

1 min

October 18, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சென்னை ஓபன் டென்னிஸ் அக்டோபர் 27-இல் தொடக்கம்

மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது எடிஷன், சென்னையில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

October 18, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் நவ. 21-க்குள் தீர்ப்பு

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

time to read

1 mins

October 18, 2025

Dinamani Thoothukudi

பரிசோதனையும், விழிப்புணர்வும்...

நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக் கான முதல் 5 காரணங்களில் புற்று நோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போ தைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

time to read

2 mins

October 18, 2025

Dinamani Thoothukudi

அந்நிய முதலீட்டு வரவால் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம்

அந்நிய முதலீட்டு வரவு, முதன்மையான வங்கி மற்றும் எண்ணெய் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகியவை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக வெள்ளிக்கிழமையும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 52 வார உச்சத்தில் நிறைவடைந்தது.

time to read

1 min

October 18, 2025

Dinamani Thoothukudi

'ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்: இந்தியா தொடர் கண்காணிப்பு'

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் மோதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

October 17, 2025

Dinamani Thoothukudi

அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம்

அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

time to read

1 min

October 17, 2025

Dinamani Thoothukudi

தீவிர பயிற்சியில் ரோஹித், கோலி

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வியாழக்கிழமை பயிற்சியைத் தொடங்கினர்.

time to read

1 min

October 17, 2025

Dinamani Thoothukudi

இருமல் தீர்க்கும் சித்த மருத்துவம்

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

time to read

2 mins

October 17, 2025

Translate

Share

-
+

Change font size