Try GOLD - Free

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Dinamani Thanjavur

|

April 01, 2025

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, மார்ச் 31:

இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணமுத்து, அங்கு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக தனது மனைவி தமிழ்செல்வியுடன் அகதியாக 1984ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

சரவணமுத்துவின் தந்தை பழனிவேல் புதுக்கோட்டையைப் பூர்விகமாகக் கொண்டவர். பின்னர், சரவணமுத்துவும், தமிழ்செல்வியும் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் வசித்தனர்.

1987ஆம் ஆண்டு அவர்களுக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. ரம்யாவுக்குப் பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் சான்றிதழ் என அனைத்து சான்றிதழ்களும் கோவையில் பெற்றுள்ளதுடன் கடவுச்சீட்டும் பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்து கோவையைச் சேர்ந்த புருஷோத்தமன், 2014ஆம் ஆண்டு திருமணம் முடித்த ரம்யாவுக்கு மகன் ருத்ரன் (9) உள்ளார்.

MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பள்ளி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு 10-ஆம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

October 15, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Thanjavur

முதல் நாளில் ஏமாற்றம்

டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

October 15, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

முதல்வர் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

October 15, 2025

Dinamani Thanjavur

பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை

அமித் ஷா

time to read

1 mins

October 15, 2025

Dinamani Thanjavur

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 16 இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

time to read

1 min

October 15, 2025

Dinamani Thanjavur

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Thanjavur

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Thanjavur

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Thanjavur

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size