Try GOLD - Free
டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது
Dinamani Salem
|March 21, 2025
அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
-
சென்னை, மார்ச் 20: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25 வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு: அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது; அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது; விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
This story is from the March 21, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
4 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Salem
ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா
இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை
1 min
May 16, 2026
Dinamani Salem
குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.
3 mins
May 16, 2026
Dinamani Salem
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Salem
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Salem
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
1 min
May 16, 2026
Dinamani Salem
மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் விமர்சனம்
'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது' என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
1 min
May 16, 2026
Dinamani Salem
மதுரை மாநகராட்சி ஊழல்கள் விசாரிக்கப்பட வேண்டும்
கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் சி.டி. ஆர். நிர்மல்குமார் வலியுறுத்தினார்.
1 min
May 16, 2026
Dinamani Salem
மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி
1 mins
May 16, 2026
Dinamani Salem
காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்
65 பேர் உயிரிழப்பு
1 min
May 16, 2026
Translate
Change font size
