Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

Dinamani Pudukkottai

|

March 25, 2025

நிகழ் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

புது தில்லி, மார்ச் 24:

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாடு இன மாடுகளைக் காப்போம்!

வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.

time to read

2 mins

September 30, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

time to read

1 min

September 30, 2025

Dinamani Pudukkottai

பாலஸ்தீன நிலைப்பாடு: இந்தியா விளக்கம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பரஸ்பரம் இரு நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவளித்து வருவதாக இந்தியா தெரிவித்தது.

time to read

1 mins

September 30, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

September 30, 2025

Dinamani Pudukkottai

நேபாளம்: சர்மா ஒலியின் பாஸ்போர்ட் முடக்கம்

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது வன்முறையைப் பயன்படுத்தி அடக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 30, 2025

Dinamani Pudukkottai

உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்

ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு

time to read

1 mins

September 29, 2025

Dinamani Pudukkottai

முதல்வரிடம் விசாரித்த ராகுல் காந்தி

கரூர் வேலுச்சாமி புரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

time to read

1 min

September 29, 2025

Dinamani Pudukkottai

காந்திய மஹா விரதங்கள்!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது.

time to read

2 mins

September 29, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

time to read

1 min

September 29, 2025

Dinamani Pudukkottai

லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

time to read

1 min

September 29, 2025

Translate

Share

-
+

Change font size