Try GOLD - Free
கம்பனின் தமிழமுதம் - 65 காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!
Dinamani Puducherry
|October 05, 2025
ஒரு பேருந்து அல்லது மகிழுந்து, சாலைகளில் வேகமாகச் செல்கிறபோது தெருவில் கிடக்கும் குப்பைகள், காகிதங்கள் போன்றவை அந்த வண்டிகளின் பின்னர் பறந்து செல்லும். ஆனால், சற்றுத் தொலைவு பறந்ததும், தாம் செல்லும் வேகத்தை இழந்து அவை மீண்டும் சாலையில் விழுந்துவிடும். சாதாரணமாக, தெருவில் செல்லும் எவரும் பார்க்கக்கூடிய காட்சிகள்தான் இவை. காற்றின் வேகத்திலும் அழுத்தத்திலும் ஏற்படும் மாறுபாடுகளால் இப்படி நிகழ்கின்றன. என்று அறிவியல் இதனை விளக்குகிறது.
மிகப் பொருத்தமான ஓர் இடத்தில், இப்படி ஒரு காட்சியினை வைத்திருக்கிறான் கம்பன். சீதையைத் தேடி தெற்கு நோக்கி வந்த அனுமனும் மற்றவர்களும், கடைசியாகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். இராவணன்தான் சீதையைக் கொண்டு சென்றவன் என்பது உறுதியானதால், அனுமன் இலங்கைக்குச் செல்வது என்பது முடிவாகியது. 'தமிழ் நாட்டில் இருக்கும் மயேந்திர மலையில் இருந்து அனுமன் புறப்பட்டான்' என்று பதிவு செய்கிறான் கம்பன். இந்த மகேந்திரகிரி மலை தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் இப்போது செயல்படுகிறது. இந்த மலையின் மீதிருந்து அனுமன் புறப்பட்டுச் சென்றதாகப் பதிவு.
This story is from the October 05, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Puducherry
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Puducherry
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Puducherry
மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
October 10, 2025
Dinamani Puducherry
கேரள பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தலைமை அவைக் காவலர் காயமடைந்ததையடுத்து, 3 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
October 10, 2025
Dinamani Puducherry
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Puducherry
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Puducherry
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Puducherry
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025

Dinamani Puducherry
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Translate
Change font size