Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்

Dinamani Puducherry

|

July 09, 2025

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விழுப்புரம், ஜூலை 8:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரில் செவ்வாய்க்கிழமை பாமக மாநிலச் செயற்குழுக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியது:

96,000 கிராமங்கள், நகரங்கள், பேரூர்களுக்குச் சென்று வன்னியர் சங்கத்தை, பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தவன் நான். என் வலியைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். இன்னும் வராத 95 சதவீதத்தினர் வீடுகளிலேயே இருந்து நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வலி அவர்களுக்குத் தெரியும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நாம் கூட்டணியுடன் சந்திக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான அதிகாரத்தை நீங்களும் எனக்கு இந்த செயற்குழுக் கூட்டத்தின் மூலம் ஏகமனதாக வழங்கியிருக்கிறீர்கள். ஏற்கெனவே நிர்வாகக் குழுவும் இதே அதிகாரத்தை எனக்கு வழங்கியிருக்கிறது.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Puducherry

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Puducherry

டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு

2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Puducherry

அன்புள்ள ஆசிரியருக்கு...

காந்தியத்தைப் பின்பற்றுவோர் பழைமைவாதிகள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் ('புதிய தலைமை மலர்கிறது!'-கட்டுரை-க. பழனித்துரை, 22.10.25). காந்தியம் மரணிக்கவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் அதற்கு விதை ஊன்றப்பட்டு துளிர்த்து வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. காந்தியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பின்பற்றினால் புதிய வெளிச்சம் கிடைத்து நவீன பாதை தென்படும். அவர்கள் அரசியலுக்கும் வந்து, தங்கள் பங்களிப்பை அளிப்பது இன்றியமையாதது. சீர்கெட்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துக் கட்டங்களிலும் சீர்திருத்தம் தேவை. அது காந்தியத்தால் முடியும். எனவே காந்தியத்தை நவீன இந்தியாவுக்கான சூத்திரமாக பயன்படுத்தி தீர்வு காணலாம்.

time to read

1 min

October 30, 2025

Dinamani Puducherry

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Puducherry

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Puducherry

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Puducherry

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Puducherry

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.

time to read

1 min

October 29, 2025

Translate

Share

-
+

Change font size