Facebook Pixel சீர்திருத்தத்தை நோக்கி தேர்வு நடைமுறைகள் | Dinamani Puducherry - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சீர்திருத்தத்தை நோக்கி தேர்வு நடைமுறைகள்

Dinamani Puducherry

|

June 13, 2025

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

- மு. சிபிகுமரன்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்களின் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தினை இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் தொடங்கி வைத்தார். 12 மாநிலங்களின் தேர்வாணையத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அரசுத் துறைப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் செயல்முறைகளில் நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது என அக்கூட்டத்தில் முடிவெடுத்தனர். மேலும், தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தேர்வு தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்றவை பற்றியும் பேசப்பட்டது. மொத்தத்தில் இதை ஓர் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வும், தொலைநோக்குத் திட்டமும், சீர்திருத்தமும் அடங்கிய கூட்டமாக கருத முடியும்.

பெருகிவரும் மக்கள் தொகையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக் கனவை இத்தேர்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏனெனில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுள் வேலைவாய்ப்பற்றவர்கள் 4.9% வீதம் என்று மதிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு மற்றும் இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு போன்றவற்றுக்கு தலா 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால், அரசுப் பணிகளின் மீதான நாட்டம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size