Facebook Pixel கேஓய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடி: 4 ஆண்டுகளாகத் தலைமறைவானவர் கைது | Dinamani New Delhi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கேஓய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடி: 4 ஆண்டுகளாகத் தலைமறைவானவர் கைது

Dinamani New Delhi

|

June 30, 2025

வாடிக்கையாளர் விவரங்களை (கேஓய்சி) புதுப்பிப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 24 வயது இளைஞர் கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவான நிலையில், மேற்கு வங்கத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

புது தில்லி, ஜூன் 29:

இணையவழியில் ரூ.1.5 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட மல்யா தாஸ் மீது தில்லியில் கடந்த 2021-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக தென் மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையர் அமித் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2021-இல் தனது தாத்தாவிடம் ரூ.1.5 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டதாக பெண் ஒருவர் தேசிய இணையவழி குற்றங்கள் பதிவு இணையதளத்தில் புகாரளித்தார். கேஓய்சி புதுப்பிக்கப்படவில்லை எனில் சிம் கார்டின் செயல்பாடுகள் ரத்து செய்யப்படும் என அவரது தாத்தாவிற்கு ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

MORE STORIES FROM Dinamani New Delhi

Dinamani New Delhi

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani New Delhi

பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க சிறப்புக் குழு

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா

இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை

time to read

1 min

May 16, 2026

Dinamani New Delhi

அதிமுகவில் இரு பிரிவாக ஆலோசனை கூட்டம்

சென்னையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இரு பிரிவுகளாக தனித்தனியாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

time to read

1 min

May 16, 2026

Dinamani New Delhi

'நீட்' தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் குளறுபடி மிகுந்த 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்-க்கு பதவி நீட்டிப்பு வழங்கியதைக் கண்டித்தும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time to read

1 min

May 16, 2026

Dinamani New Delhi

ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 mins

May 16, 2026

Dinamani New Delhi

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani New Delhi

மாற்றம் தந்த மதிப்பீடு !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani New Delhi

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Translate

Share

-
+

Change font size