Try GOLD - Free

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை

Dinamani Namakkal

|

June 21, 2025

உயர்நீதிமன்றம் வேதனை

மதுரை, ஜூன் 20: காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினர் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்தது.

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் ஏ.ஆர்.ஏ.எஸ். அப்ளையன்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக நான் பணியாற்றி வருகிறேன். மதுரை மாவட்டம், அய்யன்கோட்டை, நகரி ஆகிய இடங்களில் எங்களது நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்கள் வைப்பதற்கான கிடங்குகள் உள்ளன. இங்குள்ள பொருள்களை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

October 11, 2025

Dinamani Namakkal

சிறப்பு விசாரணைக் குழு ஏன்?

கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

October 11, 2025

Dinamani Namakkal

தெருக்களுக்குத் தேசியத் தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும்

மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

time to read

1 min

October 10, 2025

Dinamani Namakkal

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Namakkal

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Namakkal

Dinamani Namakkal

அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Namakkal

சீமானுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சீமான் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை கூறியதையடுத்து, சீமானுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Namakkal

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Namakkal

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Translate

Share

-
+

Change font size