Try GOLD - Free

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

Dinamani Madurai

|

October 13, 2025

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

- நமது சிறப்பு நிருபர்

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

இதற்கு முன்புவரை பிகாரில் ஜாதி, மதம் அல்லது குடும்ப செல்வாக்கின் அடிப்படையில் வாக்களிக்கும் பிரிவினர் வகைப்படுத்தப்பட்டு வந்தனர். இம்முறை பெண்கள் சுதந்திரமான மனநிலையுடன் வாக்குரிமை செலுத்துவதற்கான வாய்ப்புகள் அங்கு அதிகம் தென்படுகிறது.

பிகார் அரசியல் என்பது எப்போதுமே சமூகம் மற்றும் ஜாதிய சமன்பாடுகள் நிறைந்த களமாகும். ஒரு காலத்தில், விவசாயிகள் போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஜாதி அடிப்படையிலான மோதல்களுக்காக பெயர் பெற்றிருந்தது பிகார், கடந்த 10 ஆண்டுகளில் அங்குள்ள சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

ஒரு காலத்தில் சமையலறைக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் முடங்கியிருந்த பிகாரி பெண்கள், இப்போது பஞ்சாயத்துகள், உள்ளூர் குழுக்கள், வணிகத் துறை மற்றும் சமூக சேவையில் வலுவான இருப்பைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.

பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இரட்டை என்ஜின் (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி) அரசாங்கம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. உஜ்வலா திட்டம், எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

இதனால், அடுப்பூதும் நிலை கிட்டத்தட்ட குறைந்தேவிட்டது. குழாய் நீர் திட்டம் ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான தண்ணீரை உறுதி செய்துள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது. இலவச மின்சாரம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வயதான பெண்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தியுள்ளன. பெண் கல்வி மற்றும் அரசியல், சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Madurai

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Madurai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Madurai

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Madurai

செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்

காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Madurai

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Madurai

அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Madurai

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size