Try GOLD - Free

மீண்டும் திமுக வசமானது சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி

Dinamani Madurai

|

August 19, 2025

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக மீண்டும் கைப்பற்றியது; இதன் மூலம் 12 ஆவது நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கௌசல்யா பதவியேற்கிறார்.

சங்கரன்கோவில், ஆக. 18:

சங்கரன்கோவில் நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் மொத்தம் 30 பேர் உள்ளனர். இதில், நகர்மன்றத் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி மீது அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.

Dinamani Madurai

This story is from the August 19, 2025 edition of Dinamani Madurai.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்

ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

time to read

1 mins

September 02, 2025

Dinamani Madurai

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்

வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

time to read

1 mins

September 02, 2025

Dinamani Madurai

துறையூரில் அவசர ஊர்தி சேதப்படுத்தப்பட்ட வழக்கு அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை

திருச்சி அருகே துறையூர் பகுதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அந்த வழியாக வந்த அவசர ஊர்தி சேதப்படுத்தப்பட்ட வழக்கில், அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

பொறுப்பு டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு எதிராக வழக்கு

காவல் துறை தலைமை இயக்குநர் நியமன விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறியதாக தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு

இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை

ரிசர்வ் வங்கி

time to read

1 min

September 02, 2025

Dinamani Madurai

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size