Facebook Pixel ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்

Dinamani Madurai

|

May 17, 2025

பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.

சர் அன்பில் மகேஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: பொதுத் தேர்வில் அதிக எண்ணிக்கையில் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியர்கள், நன்றாக படித்த மாணவ, மாணவிகளை யாரும் பாராட்ட முன் வருவதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் அனைவரும் கல்வித் துறையை சந்தேகப்படுகிறீர்கள். கடந்த ஆண்டும் இதே

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது

கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.

time to read

3 mins

May 16, 2026

Dinamani Madurai

தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

time to read

1 mins

May 16, 2026

Dinamani Madurai

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

தங்கப் பணமாக்கல் திட்டம்: பிரதமர் அழைப்புக்கு மலபார் கோல்ட் ஆதரவு

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு ‘மலபார் கோல்ட்' தங்கநகை விற்பனை நிறுவனம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி

time to read

1 mins

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள் புகார்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காவது உள்ளிட்ட புகார்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

time to read

2 mins

May 16, 2026

Translate

Share

-
+

Change font size