Facebook Pixel தருமபுரியில் இளைஞர் மர்மமாக உயிரிழப்பு; சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தருமபுரியில் இளைஞர் மர்மமாக உயிரிழப்பு; சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்

Dinamani Madurai

|

April 08, 2025

தருமபுரி மாவட்டம் சரக்காடு வனப் பகுதியில் இளைஞர் மர்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

சென்னை, ஏப். 7:

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நெருப்பூர் வனப் பகுதியில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி யானை சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. விசாரணையில், தந்தங்களுக்காக அந்த யானை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

திமுகவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை

திமுகவுடன் ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்

தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Madurai

மஜ்லிஸ் கட்சி கவுன்சிலரின் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு

மகாராஷ்டிரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மதின் படேலுக்கு சொந்தமான சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் கட்சிப் பதவிகள் பறிப்பு

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time to read

1 mins

May 14, 2026

Dinamani Madurai

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதல்: தம்பதி, மகன், காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர், பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size