Try GOLD - Free
பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்
Dinamani Madurai
|March 09, 2025
மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.
-
புது தில்லி, மார்ச் 8: மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.
மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்த கடைசி சுற்றில் பிரணவ் வெங்கடேஷ் - ஸ்லோவேனியாவின் மேட்டிக் லெவ்ரென்சிச்சுடன் டிரா செய்தார்.
This story is from the March 09, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
துணைவேந்தர் நியமன விவகாரம்: கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.
1 mins
November 29, 2025
Dinamani Madurai
புதிய அணைகள் இனி சாத்தியமில்லை
அதிக செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் புதிய அணைகளை உருவாக்குவது இனி சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Madurai
பெரிய மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தைகள்
முக்கிய பொருளாதாரத் தரவுகளான ஜிடிபி, ஐஐபி போன்றவை குறித்த அறிவிப்புகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் தயக்கத்துடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (நவ.28) மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் பெரிய மாற்றமில்லாமல் நிறைவடைந்தன.
1 min
November 29, 2025
Dinamani Madurai
ராமேசுவரம் பகுதியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
படகுகள் சேதம், ரயில் போக்குவரத்து ரத்து
1 mins
November 29, 2025
Dinamani Madurai
புயலை எதிர்கொள்ள அரசு தயார்
முதல்வர் ஸ்டாலின்
1 mins
November 29, 2025
Dinamani Madurai
அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!
அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.
2 mins
November 29, 2025
Dinamani Madurai
ரஷிய அதிபர் புதின் டிச. 4-இல் இந்தியா வருகை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
1 min
November 29, 2025
Dinamani Madurai
தங்கம் பவுன் ரூ.94,720
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720-க்கு விற்பனையானது.
1 min
November 29, 2025
Dinamani Madurai
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும்
டித்வா புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
November 29, 2025
Dinamani Madurai
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Translate
Change font size

