Try GOLD - Free
கழிவுநீர் மேலாண்மைச் சவால்கள்!
Dinamani Kanyakumari
|September 27, 2025
சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை, மனிதக் கழிவுகளால் 1858-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் தேம்ஸ் நதி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பெரும் துர்நாற்றத்தால் (கிரேட் சிடிங்க்) லண்டன் நகரம் திணறியது.
பொது சுகாதாரத்தைப் பேணவும், கழிவு நீர் வெளியேற்று வடிவமைப்பை கட்டமைக்கவும் சர் ஜோசப் பாசல்கெட் என்ற பொறியாளரைக் கொண்டு விக்டோரியா மகாராணி நவீன கழிவு நீர் அமைப்பை உருவாக்கினார். பிரிட்டிஷார் ஏகாதிபத்தியத்தின் கீழ் இந்தியா இருந்ததால் மும்பையிலும் லண்டனைப் போன்ற நிலத்தடி கழிவுநீர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக நக ரமாக மும்பை உருவெடுக்கத் தொடங்கியது. அதிகமான மக்கள் மும்பையில் குடியேறியதால் கழிவு நீர், மாசு, துர்நாற்றம், கொசுக்கள், குடிநீர் மாசுபாடு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1830-1860ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவில் பரவிய காலரா, பிளேக் போன்ற தொற்று நோய்கள் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைப் பறித்தன.
தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு, திறந்தவெளி கழிவுநீர் வெளியேற்று அமைப்பிற்கு மாற்றாக நிலத்தடி கழிவு நீர் அமைப்பின் தேவை ஏற்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசின் பொறியாளர் ஹெக்டர் டுல்லோச் தலைமையிலான குழுவினர் நிலத்தடி கழிவுநீர் வெளியேற்று திட்டத்தை உருவாக்கினர். இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நிலத்தடி கழிவுநீர் வெளியேற்று திட்டம்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையின் படி, இந்தியாவில் தினசரி சுமார் 7,236.8 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 642.1 கோடி லிட்டர் கழிவு நீர் உற்பத்தியாகிறது.
This story is from the September 27, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
May 23, 2026
Dinamani Kanyakumari
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Kanyakumari
10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மே 23) 10 மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை 19 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
May 23, 2026
Dinamani Kanyakumari
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Kanyakumari
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Kanyakumari
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Kanyakumari
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Kanyakumari
தலைமைச் செயலக வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் முதல்முறையாக பார்வையிட்டார்.
1 min
May 23, 2026
Dinamani Kanyakumari
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Kanyakumari
ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை
வருகிறது சட்டத் திருத்தம்
1 min
May 22, 2026
Translate
Change font size

