Try GOLD - Free
2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு
Dinamani Erode & Ooty
|November 22, 2025
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
-
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 400.76 புள்ளிகள் (0.47 சதவீதம்) சரிந்து 85,231.92-இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 444.84 புள்ளிகள் (0.51 சதவீதம்) சரிந்து 85,187.84 என்ற அளவை எட்டியது.
This story is from the November 22, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
காவல் துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) தகனம் செய்யப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Erode & Ooty
இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Erode & Ooty
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் நூற்றாண்டு விழாவையொட்டி தமி ழகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். சத்ய சாய்பாபா பெயரிலான நலப் பணி கள் தொடர வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 min
November 24, 2025
Dinamani Erode & Ooty
துபை வான் சாகசத்தில் இந்திய விமானி உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்
துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர்.
1 min
November 23, 2025
Dinamani Erode & Ooty
அறந்தலைப்பிரியா ஆறு எது?
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
பதிப்புலகின் முன்னோடி...
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அவசியம்
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
1 mins
November 23, 2025
Listen
Translate
Change font size

