Try GOLD - Free

வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!

Dinamani Dindigul & Theni

|

November 12, 2025

புது தில்லி, நவ.11: தில்லி செங் கோட்டை அருகே திங்கள்கிழமை வெடித்துச் சிதறிய ஹூண்டாய் ஐ20 ரக கார் சம்பவத்துக்கு முன்பாக ஹரியாணாவின் ஃபரீதாபாதில் இருந்து தலைநகருக்குள் நுழைந்தது வரை அது 11 மணி நேரம் பயணித்ததாக தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

- நமது நிருபர்

வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!

டில்லியில் வெடிச்சதுவதற்கு முன்பாக சங்கச் சாவடியொன்றைக் கடந்து சென்று காரின் சிசிடிவி சிடிக்காட்சி.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஃபிரீதாபாதில் இருந்து தில்லிக்குள் சுங்கச்சாவடி வழியாக அந்த கார் நுழைந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் அது தில்லிக்குள் எங்கெல்லாம் பயணித்தது என்பதை புலனாய்வாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இருட்டறையில் ஒளிவிளக்காக...

சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்பின் 39 ஏ பிரிவு வலியுறுத்துகிறது. இந்திய அரசமைப்பின் 21ஆவது பிரிவு வாழ்க்கை உரிமை, தனி மனித சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துரைக்கிறது. விரைவான வழக்கு விசாரணையும் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்தவும், சட்ட உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுதந்திர இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

time to read

2 mins

November 13, 2025

Dinamani Dindigul & Theni

எஸ்.ஜே.ஆர்: விளக்கங்களும், குழப்பங்களும்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

time to read

2 mins

November 13, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஏடிபி ஃபைனல்ஸ்: சின்னர் வெற்றித் தொடக்கம்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜெனிக் சின்னர் வெற்றியுடன் தொடங்கினார்.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் தயாராகவில்லை

'2026 டி 20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி தற்போது தயாராகவில்லை. அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது' என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.

time to read

1 mins

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கொல்கத்தாவில் இந்திய-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 14) தொடங்குகிறது.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வெடித்துச் சிதறிய காரின் 11 மணி நேரப் பயணம்!

புது தில்லி, நவ.11: தில்லி செங் கோட்டை அருகே திங்கள்கிழமை வெடித்துச் சிதறிய ஹூண்டாய் ஐ20 ரக கார் சம்பவத்துக்கு முன்பாக ஹரியாணாவின் ஃபரீதாபாதில் இருந்து தலைநகருக்குள் நுழைந்தது வரை அது 11 மணி நேரம் பயணித்ததாக தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவிற்கு வரி குறைக்கப்படும்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதால், அந்நாட்டின் மீது விதித்த வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

November 12, 2025

Dinamani Dindigul & Theni

டாடா மோட்டார்ஸ் விற்பனை 27% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல

ஜம்மு-காஷ்மீரில் 40 ஆண்டுகளாக தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தலைவர் சபீர் அகமது ஷாவின் தடுப்புக்காவல் உத்தரவு நகலைப் பெற மாநில அரசை அணுகுமாறு திங்கள்கிழமை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல' என்று குறிப்பிட்டது.

time to read

1 min

November 11, 2025

Listen

Translate

Share

-
+

Change font size