பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!
Dinamani Dharmapuri
|September 11, 2025
ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.
நடனக் கலை, இசைக்கலை முதலிய கலை வல்லாராகவும் திகழ்ந்த தேவதா படியும், புகழ்பெற வேண்டுமானால், இப்போது நம்மைச் சூழ்ந்திருக் கும் விஷ அசாரங்களையெல்லாம் அறக்களைந்து விடவேண்டும். இந்த விஷ ஆசாரங்களனைத்திலும் மிகக் கொடி தாகக் கருதுதற்குரியது கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல் என்னும் வழக்கமேயா சிப் பெண்களின் வாழ்க்கை கொடிய துயர வாழ்க்கையாக மாறிப் போயிருந்தது. பெண்மையைச் சிறுமைப்படுத்தும் இப் பெருங்கொடுமைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இந்திய அளவில் மகாத்மா காந்தி, தமிழக அளவில் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் முதலிய ஆளுமைகளின் வருகைக்கும், செயல்பாடுகளுக்கும் முன்னதாகவே வர லாற்றில் ஒரு பேராளுமை இதற்கெதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார், செயல்பட்டி ருக்கின்றார் என்னும் உண்மை இதுவரை உரிய கவனத்தைப் பெறவில்லை. அந்தப் பேராளுமை வேறு யாருமில்லை. மகாகவி பாரதியார்தான்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற் றில் - தமிழ
This story is from the September 11, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
1 min
December 29, 2025
Dinamani Dharmapuri
பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.
1 min
December 29, 2025
Dinamani Dharmapuri
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Dharmapuri
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
விருப்பத்தை அடையவே வாழ்க்கை
“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
வேண்டும் வலிமை...
\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
விலை உயரும் ரெனால்ட் கார்கள்
உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Translate
Change font size

