Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: போலீஸார் விசாரணை

Dinamani Cuddalore

|

July 30, 2025

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, ஜூலை 29:

அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நிதின் சாய் (19). இவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அயனாவரம் பி.இ. கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20). இவர்கள் இருவரும் மொபெட்டில் திருமங்கலம் பள்ளி சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியது.

இதில், கீழே விழுந்த நிதின் சாய் மீது கார் ஏறியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Cuddalore

கூட்டத்தின் பாதுகாப்புக்கு கட்சிகளே பொறுப்பு

தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

time to read

2 mins

November 22, 2025

Dinamani Cuddalore

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Cuddalore

பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Cuddalore

4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, நவ. 21: நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

November 22, 2025

Dinamani Cuddalore

துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு

துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Cuddalore

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Cuddalore

3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

November 21, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வர்கள்: 8-ஆவது இடத்தில் நிதீஷ் குமார்

பாட்னா, நவ. 20: நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் பிகார் முதல் வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார் உள்ளார்.

time to read

1 min

November 21, 2025

Translate

Share

-
+

Change font size