Try GOLD - Free
பயங்கரவாதிகள் எங்கும் பதுங்க முடியாது: பிரதமர் மோடி
Dinamani Cuddalore
|June 25, 2025
'இந்தியர்களை ரத்தம் சிந்தச் செய்யும் பயங்கரவாதிகள், எங்கும் பாதுகாப்பாக பதுங்க முடியாது; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வாயிலாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
புது தில்லி, ஜூன் 24:
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு வெளிப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் கடந்த மாதம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தி (ஆபரேஷன் சிந்தூர்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தொழித்த நிலையில், பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீநாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையே சிவகிரி மடத்தில் கடந்த 1925, மார்ச் 12-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்துடனான தனது தொடர்புகள் மற்றும் அதன் துறவிகள் மீதான அன்பை சுட்டிக்காட்டினார். அவரது உரை வருமாறு:
This story is from the June 25, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
அரசு விமான நிறுவனத்தை முழுமையாக விற்க முடிவு
நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்ின் (பிஐஏ) 100 சதவீத பங்குகளையும் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
வெற்றியுடன் தொடங்கியது சாத்விக், சிராக் இணை
சீனாவில் புதன்கிழமை தொடங்கிய உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
நாங்களும் மனிதர்கள்தான்!
மனித வரலாற்றின் தொடக்கம்முதல் புலம்பெயர்வு வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
2 mins
December 18, 2025
Dinamani Cuddalore
குரு தேஜ் பகதூரின் தியாகம் மதச் சுதந்திரத்துக்கு அடையாளம்
சீக்கிய மதகுரு தேஜ் பகதூரின் தியாகம் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த மதச் சுதந்திர அடையாளங்களில் ஒன்று என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
இளம் வயதினரை நாட்டின் வளர்ச்சிக்கு தயார்படுத்த தரமான கல்வி அவசியம்
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
முதலிடத்தில் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ்
குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது நாளான புதன்கிழமை, திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், ஆல் பைன் எஸ்ஜி பைப்பர்ஸ், அப் கிராட் மும்பா மாஸ்டர்ஸ் அணி கள் வெற்றி பெற்றன.
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
2026 ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மாவட்ட ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
மூளைக் காய்ச்சலைச் சுமந்து வரும் நத்தைகள்!
மழை மற்றும் குளிர் காலங்களில் வீடுகளுக்கு அருகேகாணப்படும் நத்தைகள் மூலமாக மூளைக்காய்ச்சல் பரவக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
1 mins
December 18, 2025
Dinamani Cuddalore
ஸ்கோடா விற்பனை 90% உயர்வு
செக் குடியரசை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியப் பிரிவான ஸ்கோடா ஆட்டோ இந்தியா கடந்த நவம்பர் மாதத்தில் 90 சதவீத விற்பனை உயர்வைப் பதிவு செய்துள்ளது.
1 min
December 18, 2025
Dinamani Cuddalore
கேரி, கவாஜா பங்களிப்பில் ஆஸ்திரேலியா 326/8
ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
1 mins
December 18, 2025
Translate
Change font size
