Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

முன்னெடுக்கப்படும் 'முருகன்' அரசியல்!

Dinamani Cuddalore

|

June 21, 2025

தமிழ்க் கடவுள் முருகனின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை, ஜூன் 20:

தமிழகத்தில் முருக வழிபாடு குறிப்பாக கொங்கு, தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும். அங்கெல்லாம் முருக பக்தர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் முருகப்பெருமான் குறித்து தனது பேச்சில் அதிகமாக உரையாற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

அவர் திருப்புகழ் குறித்தும், திருமுருகாற்றுப்படை குறித்தும் அறுபடை முருகன் குறித்தும் ஆற்றும் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆனால், 'தமிழ்க் கடவுள்' முருகனை அவர் ஒரு போதும் அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை.

ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது, திருச்செந்தூர் கோயில் வேல் களவு போனது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1982-இல் நீதி கேட்டு நெடும் பயணம் எனும் பெயரில் அதை மையப்படுத்தி அரசியல் செய்தார். ஆனால் 'முருகனும் வேலும்' அவருக்கு அரசியல் ரீதியாகக் கைகொடுக்கவில்லை.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 'முருகன் முப்பாடடன்'என்ற முழக்கத்துடன் அரசியலில் களம் இறங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த பிரசாரம் 2016-இல் 1.1 சதவீதமாக இருந்த நாதக வாக்கு வங்கி 3.87 சதவீதமாக மும்மடங்கு பெற உதவியதாக கருதப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Dinamani Cuddalore

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Cuddalore

டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு

2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Cuddalore

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Cuddalore

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Cuddalore

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Translate

Share

-
+

Change font size