Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

குழந்தைகளின் வயதுக்கேற்ற வெளிச்சம்!

Dinamani Cuddalore

|

June 20, 2025

சமூக வலைதளத்தை 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது.

- முனைவர் என்.மாதவன்

அண்மையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொலை நிகழ்வின் அதிர்வலைகள் இந்த முடிவுக்கு பிரான்ஸ் அரசை நகர்த்தியுள்ளது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு இதுதான். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களுடன் ஏதும் ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்களா என்று பரிசோதிக்கும் ஏற்பாடு அங்கு உண்டு. அவ்வாறு பள்ளியின் பெண் உதவியாளர் சோதிக்க முற்பட்ட போது சோகம் அரங்கேறியது. இதற்கு முன்பாக இந்த குறிப்பிட்ட மாணவரின் எதிர்பாலின கவர்ச்சி செயல்பாட்டை முறைப்படுத்திய நிகழ்வால் கோபமடைந்ததே இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பள்ளிவயது மாணவர்களின் அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இது குறித்து செயலில் இறங்கவேண்டும் என்றும், அவ்வாறு மற்ற நாடுகள் செயல்படாவிட்டாலும் பிரான்ஸ் உடனடியாகச் செயல்படும் என்று அந்த நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் அண்மையில் அறிவித்துள்ளார்.

15 வயதுக்குட்பட்டோர் இணையவழியில் கத்தி வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கிரீஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இந்தத் திசையில் நகரத் தொடங்கியுள்ளன. பள்ளி நேரத்தில் மாணவர்கள் அறித்திறன்பேசி பயன்படுத்துவதை ஏற்கெனவே பிரான்ஸ் தடை செய்துள்ளது.

முனைவர் என்.மாதவன்

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Cuddalore

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

time to read

1 mins

October 28, 2025

Dinamani Cuddalore

30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.

time to read

1 min

October 28, 2025

Dinamani Cuddalore

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Translate

Share

-
+

Change font size