Try GOLD - Free
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
Dinamani Cuddalore
|May 11, 2025
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
பழைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்த ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவும், கொரியாவும் தொடர்புடைய செய்திகள் நிறையவே தெரியவருகின்றன.
முதல் நூற்றாண்டில் காயா வம்சத்தைச் சேர்ந்த 'கிம்- சுரோ' என்ற அரசன் இந்தியாவில் உள்ள அயோத்தியைச் சேர்ந்த ராஜகுமாரியை மணம் செய்தாராம். இதை நம்புவதானால், புராணக்காலத்தில் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டும். இதுதவிர, புத்த மதமும் இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய இலக்கியமும் கலாசாரமும், குறிப்பாக கவி ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகள் எல்லாம் இந்திய ஆன்மிகம், கலாசாரம், சிந்தனை, கலை, பண்பாடுகள் எல்லாவற்றின் மொத்தப் பிரதிநிதியாக தாகூரை கொரியர்கள் பலர் ஏற்றுகொண்டிருக்கின்றனர். அவருடைய மனித நேய உணர்வும், நியாய உணர்வும் அவருக்குப் பல நண்பர்களை உலகில் உருவாக்கிக் கொடுத்துள்ளன. முதற்படிப்பவரையும் அவரைப் போலவே, அவரது எழுத்துகள் மனதைத் தொடும்.
ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான போக்கை ஆதரிப்பவர் தாகூர். தம்முடைய சக்தி மிகுந்த கவிதைகளால் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக மனிதக் குலத்தைத் தூண்டிவிட்டார்.
This story is from the May 11, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்
13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Cuddalore
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Cuddalore
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்கு: அமைச்சர் உள்பட 4 பேர் விடுவிப்பு
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக் கிலிருந்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.1,07,600
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 20, 2026
Dinamani Cuddalore
இடைநிலை ஆசிரியர்கள் சிலம்பு ஏந்தி போராட்டம்
ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 25-ஆவது நாளாக திங்கள்கிழமை சிலம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 20, 2026
Translate
Change font size

