Try GOLD - Free
நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழு ஆய்வு
Dinamani Chennai
|October 26, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
-
கீழ்ப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்.
தமிழகத்தில் பெய்துவரும் வட கிழக்கு பருவமழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் தாமதம் அடைந்துள்ள நிலையில், நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
This story is from the October 26, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
இன்றைய மோதல் உலகுக்கு ஸ்ரீசத்ய சாய் பாபாவின் போதனைகள் பொருத்தமானவை
குடியரசு துணைத் தலைவர்
1 min
November 24, 2025
Dinamani Chennai
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு
சண்டீகர் மசோதா
1 mins
November 24, 2025
Dinamani Chennai
ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு
ஜி20 மாநாட்டையொட்டி, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச் சியை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
1 min
November 24, 2025
Dinamani Chennai
இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!
போக்குவரத்து வசதிக்காக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம், தற்போது இலவச சத்திரமாக மாறிவிட்டதாகவும், அதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
2 mins
November 24, 2025
Dinamani Chennai
என்ஐஏ கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
பேராசிரியர் ஜோசப் தாக்குதல் வழக்கு
1 min
November 24, 2025
Dinamani Chennai
டெல்டா, தென் மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
'சென்யார்' புயல் நவ.26-இல் உருவாக வாய்ப்பு
2 mins
November 24, 2025
Dinamani Chennai
மம்தா குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்வதாக மேற்கு வங்க ஆளுநர் உறுதி
வாக்குச் சாவடி அலுவலர்கள் தற்கொலை
1 min
November 24, 2025
Dinamani Chennai
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 78% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 78.74 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.
1 min
November 24, 2025
Dinamani Chennai
ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: இந்தியாவுக்கு வங்கதேசம் மீண்டும் கடிதம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடுகடத்தவேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
1 min
November 24, 2025
Dinamani Chennai
தெற்குலகின் குரலை உயர்த்துவோம்
பிரதமர் மோடி - தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா உறுதி
1 mins
November 24, 2025
Listen
Translate
Change font size

