Facebook Pixel தேசிய நீரோட்டத்தில் இணையும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தேசிய நீரோட்டத்தில் இணையும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள்

Dinamani Chennai

|

August 11, 2025

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு பிரிவினைவாதத் தலைவர்களில் பலரும் தற்போது பிரிவினைவாதத்தைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர்.

ஸ்ரீநகர், ஆக. 10:

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்த 1990-ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பிரிவினைவாதத் தலைவர்கள் உருவெடுக்கத் தொடங்கினர். அவர்கள் இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து தனிநாடாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களில் சிலர் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது தீவிரவாதத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. பிரிவினைவாதத் தலைவர்களில் பலரும் தற்போது பிரிவினைவாதத்தைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர்.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி

அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

மீண்டெழுமா மேற்கு வங்கம்?

மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை

10 பேர் மீது குற்றச்சாட்டு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்

ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size