Facebook Pixel இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Dinamani Chennai

|

March 06, 2025

நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாமக்கல், பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (33). இவரது மனைவி மோகனபிரியா (33). இவர்களுக்கு பிரணதி (6), பிரனீஷ் (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மோகனபிரியா, அவரது 2 குழந்தைகளும் வீட்டினுள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

நாமக்கல் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரேம்ராஜ் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி

வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் ஐஜி

முதல்வர் ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையொப்பமிட்டார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்

எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு: பிரதமர் மோடி-மெலோனி உறுதி

இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனர்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அஷ்மிதா, மாளவிகா வெற்றி

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத், தேவிகா சிஹக் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்

குஜராத்துடன் மோதல்

time to read

1 min

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Chennai

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பத்தாம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகள் 89% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாந கராட்சிப் பள்ளி மாணவ, மாண வியர் 89 சதவீதம் பேர் தேர்ச்சிய டைந்துள்ளனர். இது கடந்த ஆண் டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Chennai

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு

12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size