Try GOLD - Free
தாமதத்தால் வந்த வினை
Dinakaran Trichy
|September 30, 2025
கரூரில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானது, இந்திய நாட்டையே உலுக்கி உள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் படித்தவர்கள் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், கேரளாவில் சினிமாவையும், அரசியலையும் மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இது சாபக்கேடாக அமைந்துள்ளது. திரை கவர்ச்சியை மூலதனமாக பயன்படுத்தி மக்களின் அரசியல் உரிமையை சுரண்ட முற்படும் நபர்களை எதிர்க்கவும் அடையாளம் காட்டவும் வேண்டியுள்ளது. அதனால் ரசிகர்கள் பின்னணியில் கால்பதித்தால் தமிழர்களின் உரிமைக்கு அது கேடு விளைவிக்கும்.
-
இத்தனை உயிர்களை இழப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது விஜய், பிரசாரத்துக்கு குறித்த நேரத்துக்கு வராமல் மக்கள் கூட்டத்தை அதிகரிக்க செய்த தந்திரம் என பல்வேறு கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதையே போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று போடப்பட்ட எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
This story is from the September 30, 2025 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy
Dinakaran Trichy
காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
1 min
October 10, 2025

Dinakaran Trichy
கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா முதல்வர் அடிக்கல் நாட்டினார்
கோவையில் ரூ.126 கோடியில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.
1 min
October 10, 2025
Dinakaran Trichy
கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
சாலை, தெருக்களின் சாதி பெயர் மாற்றுவது குறித்து விவாதிக்க
1 min
October 10, 2025
Dinakaran Trichy
தென்னிந்தியாவின் நீண்ட மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை அவினாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு பெயரில் அமைக்கப்பட்டுள்ளது
1 min
October 10, 2025
Dinakaran Trichy
உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதாலே விஜய் சென்றார்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
1 min
October 10, 2025
Dinakaran Trichy
தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்
தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
October 10, 2025

Dinakaran Trichy
ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு
ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinakaran Trichy
இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
1 min
October 10, 2025
Dinakaran Trichy
20 கிலோ எடை குறைந்தது ஸ்லிம் பிட் லுக்கிற்கு மாறிய ஹிட்மேன்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அதே வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார்.
1 min
October 10, 2025

Dinakaran Trichy
2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணி களமிறங்குகிறது.
1 min
October 10, 2025
Translate
Change font size