Try GOLD - Free

சந்திராஷ்டம யோகம்!

Dinakaran Trichy

|

September 28, 2025

ஒவ்வொரு மாதமும் பலர் சந்திராஷ்டமம் என்றாலே பல பணிகளை தள்ளி வைத்துவிடுவர். சிலருக்கு அச்சம் அதிகமாகவே இருக்கும் என்றால் கண்டிப்பாக மிகையில்லை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சந்திரன் என்பது மிக முக்கியமான கிரகமாக இருக்கிறது. ஆகையால்தான், ஜோதிடத்தில் எவ்வளவோ பலன்கள், யோகங்கள் இருந்தாலும் தினசரி ராசிபலன் என்பது சில நற்பலன்களையும் தீய பலன்களையும் செய்கிறது. இவை நமக்கு நம்பிக்கை தந்தாலும், முழுமையான பலன் இவைகள் இல்லை என்ற எண்ணம் ஏற்படும் என்பது நிச்சயம்தான். அந்த வகையில், மாதத்திற்கு ஒருமுறை வரும் சந்திராஷ்டமம் சிலருக்கு அச்சத்தையும் தடையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இதே பலன் எல்லோருக்கும் இருக்கும் என்பது கிடையாது. சிலருக்கு சந்திராஷ்டமம் தடைகளையும் மன உளைச்சலையும் தந்தாலும் சில யோகங்களை செய்கிறது என்பது உண்மை. அதைத் தான் நாம் சந்திராஷ்டம யோகம் என்கிறோம். யாருக்கு சந்திராஷ்டமம் யோகம் செய்கிறது? எப்பொழுது யோகம் செய்கிறது என்பதை விரிவாகக் காண்போம்.

- ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

சந்திராஷ்டமம் என்பது என்ன?

ஒருவரின் ஜனன காலத்தில் 'சந்திரன்' எங்கு உள்ளதோ அதனை 'ஜென்ம ராசி' என்று அழைக்கிறோம். அந்த ராசிக்கு சந்திரன் எட்டாம் பாவகத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தை தான் ‘சந்திராஷ்டமம்' என்கிறோம். அச்சமயம் ஜென்ம ராசியானது, அதாவது, சந்திரன் தனது சுய பலத்தை குறைத்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே, சந்திராஷ்டம காலம் என்கிறோம்.

சந்திராஷ்டமத்தின் உட்பொருள் என்ன?

சந்திரன் என்பது மனோகாரகனாகவும், உடல் காரகனாகவும், தினம் வரும் தனகாரகனாகவும் இருக்கிறான். ஆகவே, மனோ காரகன் பாதிப்புகளுக்கு உள்ளாகும் காலத்திலும், அதன் ஆற்றல் குறைவு ஏற்படும் காலத்திலும் அதன் காரகங்களான மனம், உடல், பொருள் ஆகியவை பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அவ்வாறு பாதிப்புகள் ஏற்படுவதை நமக்கு உடனடியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதாவது, அதிக கோபம், சிந்தனையின்மை, பதட்டம் இவற்றை கொடுத்து பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. என்பதுதான் உண்மையான சந்திராஷ்டமத்தின் உட்பொருள்.

MORE STORIES FROM Dinakaran Trichy

Dinakaran Trichy

ஜோஷ்னா சாம்பியன்

ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ்

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

தங்கம் ‘ருத்ர தாண்டவம்’

உலகமே உற்று நோக்கும் விதமாக உள்ளது தங்கத்தின் விலை. நாளுக்கு நாள் விலை விஷம் போல் எகிறுகிறது. சில சமயங்களில் காலை, மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்வு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

time to read

1 mins

October 14, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

கடினமான காட்சிகளில் விக்ரம் கண்முன் நிற்பார்

மாரி செல்வராஜ் எழுதி இயக்கும் ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி துருவ் விக்ரம் நடித்த ‘டியூட்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் துருவ் விக்ரம் பேசியதாவது:

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

சிறப்பு வீட்டு உதவி திட்டம் உருவாக்கக் கோரி வழக்கு

சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அமைச்சர் சிவசங்கரன் தகவல்

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் ரூ.190 கோடி செலவில் மெகா உணவு பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

தனது ரகசிய காதலை நடிகரிடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், வெப்தொடர் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் அவர், கடந்த ஆண்டு தனது 15 வருட காதலரும், தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து எப்படி 15 வருடங்கள் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார் என்று திரையுலகினர் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:

time to read

1 min

October 14, 2025

Dinakaran Trichy

முல்லை பெரியாறு அணை வழக்கில் ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

பயன்பாட்டை நிறுத்த கோரிக்கை

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size