Try GOLD - Free

3 நாட்களாக நடக்கும் ஓயாத் போர் சோழர் காலத்து சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா

Dinakaran Nagercoil

|

July 27, 2025

எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

உலகின் பிரபலமான சுற்றுலாதலமாக அறியப்படும் தாய்லாந்துக்கும், தொன்மையான மத வழிபாட்டுத்தலங்களை கொண்ட அண்டை நாடான கம்போடியாவுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேரடி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பீரங்கிகள், போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.

சர்வதேச ஒப்பந்தத்தை மீறி தாய்லாந்து கொத்து குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக கம்போடியா குற்றம்சாட்டுகிறது. அதே சமயம் போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நீண்டதூர ராக்கெட்களை ஏவி கம்போடியா தாக்குதல் நடத்துவதாக தாய்லாந்து குற்றம்சாட்டுகிறது.

போர் நீடிப்பதால், கம்போடியாவின் வடக்கு எல்லையில் இருந்து சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் இருந்து 1.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 300 தற்காலிக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டி உள்ள 8 மாவட்டங்களில் ராணுவ சட்டத்தை தாய்லாந்து அமல்படுத்தி இருக்கிறது.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

விஜய் தாமதமாக வந்ததே காரணம்...

முதல் பக்க தொடர்ச்சி

time to read

3 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது

நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை

தஞ்சாவூர் அருகே பயங்கரம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size