Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

DINACHEITHI - NAGAI

|

July 06, 2025

அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

தமிழ்நாடு அரசின் சார்பில், திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெருமைகளைப் போற்றி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாளை 7.7.2025 அன்று காலை 9.00 மணியளவில் சென்னை, கிண்டிகாந்திமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கோழியாளம் என்னும் கிராமத்தில் இரட்டைமலை - ஆதியம்மாள் தம்பதியினருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். இவர் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சாதிக் கொடுமை இன்னல்களைக் கண்டார். சாதி வேறுபாட்டை அறவே ஒழித்திட வேண்டும் என்று உறுதியாகக் கொண்டார். அதற்காகத் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதிதிராவிடர் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

ஏழை, எளிய மக்கள் கல்வி கற்பதன் அவசியத்தையும், சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்றும், சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், அனைவரிடமும் ஒழுங்காகப் பேச வேண்டும் என்ற உயர்ந்த குணங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மக்களிடத்தில் வலியுறுத்தினார்.

MORE STORIES FROM DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி காலமானார்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: உதயநிதி நேரில் மரியாதை

time to read

1 min

October 24, 2025

DINACHEITHI - NAGAI

3 வேளையும் கட்டணமில்லா உணவு

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு

time to read

1 min

October 24, 2025

DINACHEITHI - NAGAI

கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்

மத்திய அரசு அறிவிப்பு

time to read

1 min

October 24, 2025

DINACHEITHI - NAGAI

தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

time to read

1 min

October 24, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

time to read

1 min

October 24, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்

பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு

தலைமை நீதிபதி தகவல்

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - NAGAI

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - NAGAI

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - NAGAI

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

time to read

1 min

October 17, 2025

Translate

Share

-
+

Change font size