Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சட்டநீதிகிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...

DINACHEITHI - MADURAI

|

July 04, 2025

உ ச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற முறை கடைப்பிடிக்கப்படாமலே பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான், கடந்த மே 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52ஆ வது தலைமை நீதிபதியாக, பட்டியல் சமூகத்தில் இருந்து 2ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடனேயே நீதித்துறையில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும்விதமாக, அவரது பதவி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறை சிறப்புற அமல்படுத்தப்பட்டுள்ளது. பணி நியமனம், பதவி உயர்வில் பட்டியலின சமூகத்தினருக்கு 15% இட ஒதுக்கீடு, பழங்குடியின சமூகத்தினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லாம் சரிதான். இவர்கள் நீதிமன்ற பணியாளர்கள். எழுத, ஆவணப்படுத்த, உதவ, மேற்பார்வையிட நியமிக்கப்படுபவர்கள். ஆனால் சாதிக்கொரு நீதி வழங்கும் சமூகம் அமைந்த இந்தியாவில், சாதி பேதம் என்று நீதி சொல்வதற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இதுவரை கடைபிடிக்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதியாக உள்ளது.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

“தனிச்சட்டமும் இயற்றப்படும்”- சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதி கே.என். பாட்சா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். தனி சட்டமும் இயற்றப்படும். என சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 mins

October 18, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு

தலைமை நீதிபதி தகவல்

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்

பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - MADURAI

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

“இலங்கையிடம் இருந்து கச்ச தீவையும் தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும்”

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - MADURAI

கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.

time to read

2 mins

October 16, 2025

DINACHEITHI - MADURAI

அப்துல் கலாம் பிறந்தநாள் : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

time to read

1 min

October 16, 2025

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

கரூர் நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தின் போது, *விஜய்யின் 7 மணி நேர தாமதமே 41 பேர் பலிக்கு காரணம் என குறிப்பிட்டார்.

time to read

1 mins

October 16, 2025

Translate

Share

-
+

Change font size