يحاول ذهب - حر
சட்டநீதிகிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...
July 04, 2025
|DINACHEITHI - MADURAI
உ ச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற முறை கடைப்பிடிக்கப்படாமலே பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
-
இந்த சூழ்நிலையில் தான், கடந்த மே 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52ஆ வது தலைமை நீதிபதியாக, பட்டியல் சமூகத்தில் இருந்து 2ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடனேயே நீதித்துறையில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும்விதமாக, அவரது பதவி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறை சிறப்புற அமல்படுத்தப்பட்டுள்ளது. பணி நியமனம், பதவி உயர்வில் பட்டியலின சமூகத்தினருக்கு 15% இட ஒதுக்கீடு, பழங்குடியின சமூகத்தினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் சரிதான். இவர்கள் நீதிமன்ற பணியாளர்கள். எழுத, ஆவணப்படுத்த, உதவ, மேற்பார்வையிட நியமிக்கப்படுபவர்கள். ஆனால் சாதிக்கொரு நீதி வழங்கும் சமூகம் அமைந்த இந்தியாவில், சாதி பேதம் என்று நீதி சொல்வதற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இதுவரை கடைபிடிக்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதியாக உள்ளது.
هذه القصة من طبعة July 04, 2025 من DINACHEITHI - MADURAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
1 min
March 02, 2026
DINACHEITHI - MADURAI
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”
1 min
March 02, 2026
DINACHEITHI - MADURAI
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
March 02, 2026
DINACHEITHI - MADURAI
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
1 min
March 02, 2026
DINACHEITHI - MADURAI
போர் தீவிரம் அடைகிறது- 51 பேர் பலி
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
1 mins
March 01, 2026
DINACHEITHI - MADURAI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - MADURAI
கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
March 01, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - MADURAI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - MADURAI
ரூ.117.65 கோடி மதிப்பீட்டில் சுமார் 1800 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டைடல் நியோ பூங்காக்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
2 mins
February 27, 2026
Translate
Change font size

