Try GOLD - Free

ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...

DINACHEITHI - DHARMAPURI

|

June 28, 2025

அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.

இந்த நிதி ராணுவத்துக்கு மட்டுமின்றி, கூட்டு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும். அண்டை நாடுகளுடனான மோதல்களை சமாளிப்பது, சர்வதேச அளவில் தங்கள் மதிப்பை நிலைநாட்டுவது போன்ற காரணங்களால் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, சண்டை கட்டுவதற்காகவே மக்களுடைய வரிப்பணத்தை அதிகம் செலவழிக்கப்போகிறார்கள்.

உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் தங்களுடைய ஆண்டு பட்ஜெட்டில் கணிசமான தொகையை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்கின்றன. ஸ்வீடனை சேர்ந்த ஸ்டாக் ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்ற சிப்ரி எனப்படும் அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை வெளியிடுகிறது. அதன்படி, 1998 ஆம் ஆண்டில் உலக நாடுகள் பாதுகாப்பு துறைக்காக செய்த ஒதுக்கீடு அளவு 1600 பில்லியன் டாலர்கள். அது 2024 ஆம் ஆண்டில் 2600 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் தான் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்ச நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. உலக மொத்த ஜிடிபி- யில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியின் மதிப்பு 2.5 சதவீதமாக இருக்கிறது. இதைத்தான் இப்போது 5% ஆக நேட்டோ நாடுகள் உயர்த்தப்போகின்றன.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு

time to read

1 mins

November 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

time to read

1 min

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்

கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?

பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

time to read

2 mins

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை

பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 14, 2025

Translate

Share

-
+

Change font size