मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष
The Perfect Holiday Gift Gift Now

ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...

DINACHEITHI - DHARMAPURI

|

June 28, 2025

அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.

இந்த நிதி ராணுவத்துக்கு மட்டுமின்றி, கூட்டு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும். அண்டை நாடுகளுடனான மோதல்களை சமாளிப்பது, சர்வதேச அளவில் தங்கள் மதிப்பை நிலைநாட்டுவது போன்ற காரணங்களால் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, சண்டை கட்டுவதற்காகவே மக்களுடைய வரிப்பணத்தை அதிகம் செலவழிக்கப்போகிறார்கள்.

உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் தங்களுடைய ஆண்டு பட்ஜெட்டில் கணிசமான தொகையை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்கின்றன. ஸ்வீடனை சேர்ந்த ஸ்டாக் ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்ற சிப்ரி எனப்படும் அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை வெளியிடுகிறது. அதன்படி, 1998 ஆம் ஆண்டில் உலக நாடுகள் பாதுகாப்பு துறைக்காக செய்த ஒதுக்கீடு அளவு 1600 பில்லியன் டாலர்கள். அது 2024 ஆம் ஆண்டில் 2600 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் தான் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்ச நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. உலக மொத்த ஜிடிபி- யில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியின் மதிப்பு 2.5 சதவீதமாக இருக்கிறது. இதைத்தான் இப்போது 5% ஆக நேட்டோ நாடுகள் உயர்த்தப்போகின்றன.

DINACHEITHI - DHARMAPURI से और कहानियाँ

DINACHEITHI - DHARMAPURI

ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

time to read

1 mins

December 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

time to read

1 min

December 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை

பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்

time to read

1 min

December 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்

மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

time to read

1 min

December 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்

time to read

1 mins

December 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

time to read

1 min

December 16, 2025

Translate

Share

-
+

Change font size