Try GOLD - Free

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது

DINACHEITHI - DHARMAPURI

|

June 15, 2025

முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது

தீவிரவாத செயலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின்நன்னெறி,தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, வெற்றிஆகியவற்றை உலகநாடுகள்பாராட்டுகின்றன என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் வி வி நாராயணன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விளக்க கருத்தரங்கம் (13.06.2025 இரவு) நடைபெற்றது.

முன்னதாக ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்ற, நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த சின்னக்கரசபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் S. சக்கரவர்த்திக்கு, பலரும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடத்தியதை தீரத்துடன் எதிர்கொண்டு, நமது முப்படையினர் வீரத்துடன் பணியாற்றினார்கள்.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம், தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

time to read

2 mins

November 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல்

time to read

1 min

November 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 35மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

November 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசல் - வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

time to read

1 min

November 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூவிருத்த மல்லி அருகே குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாமன்னர் இராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்

எடப்பாடி பழனிசாமி பேட்டி

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size