Try GOLD - Free
லாக்கப் டெத்! சர்ச்சையில் உடுமலை வனத்துறை!
Nakkheeran
|August 06-08, 2025
விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வனத்துறை அலுவலகத் திலுள்ள கழிவறையில் உயிரிழந்தார்.
தூக்கிட்டுத் தான் தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறை அறிவிக்க, “இல்லையில்லை, சட்டவிரோதக் காவலில் வைத்து இரண்டு நாட்களாக அடித்துக் கொன்ற பின் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுகிறது வனத்துறை. இதுவும் லாக்கப் டெத்தே” என போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் இறந்தவரின் உறவினர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும்.
“உடுமலைப்பேட்டை அருகே மேல்குருமலையில் விவசாயமும், மூணார் அருகே சூரியநெல்லியில் மளிகைக் MAGZ060825 வருகின்றோம். எங்களுக்கு சிந்து, ராதிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பாக குருமலையில் கஞ்சா பயிரிட்டதாக என்னுடைய கணவர் மாரிமுத்து உட்பட நான்கு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது வனத்துறை. இதில் கடந்த ஜூலை 29 அன்று நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதுமாதிரி பல பொய்க்கேசுகளை வனத்துறை என்னுடைய கணவர் மீது அவ்வப்போது ஜோடித்தாலும் நீதிமன்றத்தின் உதவியால் பலமுறை கைது முயற்சியிலிருந்து தப்பி, தான் நிரபராதி என்பதை அவர் நிரூபித்திருந்தார். இதனாலயே என் கணவர் மீது வனத்துறையினருக்கு கடும் கோபம் உண்டு. கஞ்சா வழக்கிலும் என்னுடைய கணவர் விடுதலையாக, கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளது வனத்துறை.This story is from the August 06-08, 2025 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
