Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

DEEPAM

DEEPAM

வானமே கூரையாக விளங்கும் வெக்காளியம்மன்!

மலைக்கோட்டை நகரமாம் திருச்சி மாநகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையும் பெருமையும் வாய்ந்த அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் மிகவும் பிரபலமான, சக்தி வாய்ந்த ஆலயமாகும். 'சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்' என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரிய வருகிறது. இந்தப் பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

வெற்றி தரும் விஜயதசமி!

அம்பிகை, மஹிஷாசுரனை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் போர் செய்து, பத்தாம் நாள் வெற்றி பெற்றாள்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

பேதம் பார்க்காத பெருமாள்!

மாறநேரி நம்பி ஸ்ரீ ஆளவந்தாரின் சீடர். பிறப்பால் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர். தனது ஆச்சார்யரான ஆளவந்தார் ராஜபிளவை நோய் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மாறநேரி நம்பிதான் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தார்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

ஸ்ரீ ததிமதி மாதா!

சதி தேவியின் சிரசு விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படும் ஸ்ரீ ததிமதி மாதா ஆலயம் ராஜஸ்தான் மாநிலம், நகோர் மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மிகப் பழைமையான ஆலயமாக இது கருதப்படுகிறது.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

ஆயுளை விருத்தி செய்யும் சிரஞ்சீவி ஆலயம்!

நாகை மாவட்டம், திருக்கடையூருக்கு அருகில் திருமணல்மேட்டில் அமைந்துள்ளது மார்கண்டேயன் திருக்கோயில். சிவபெருமானால் சிரஞ்சீவியாக வாழ, வரம் பெற்ற மார்கண்டேய மகரிஷி அருளும் இந்தத் திருக்கோயிலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

நவராத்திரியில் அகண்ட தீப வழிபாடு!

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, இரண்டு மாத காலத்துக்கு, ‘ஸரத் காலம்' என்று பெயர். இந்தக் காலம் தொடங்கும் நாளன்று ஆரம்பித்து, ஒன்பது நாட்கள் அம்மனை வழிபடும் விசேஷத்தை, 'ஸரத் நவராத்திரி' என்பர்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

நவராத்திரி நாயகி அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன்!

நாகர்கோயில் கன்னியாகுமரி வழிப்பாதையில் சுசீந்திரத்தை அடுத்து வரும் கொட்டாரத்துக்கு அருகே அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோயில். அகத்திய முனிவரின் காலடி பதிந்த திருத்தலம்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

சரணாகத வத்சலன்!

பராசர பட்டர், ஸ்ரீ ராமாநுஜரின் முதன்மைச் சீடரான ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருமகன் ஆவார். ஸ்ரீரங்கநாயகி தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

ஆசிரியர் பணி ஆரம்பம்!

வாழ்க்கையின் சூழல்களே ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இருபது வயதைக் கடந்த பின்னர் சுவாமிஜியின் வாழ்க்கை முழுவதும் திருப்பங்கள்தான். சென்னைக்கு வந்த சிறிது காலம் மட்டுமே கொஞ்சம் நிறைவாகவும் அமைதியாகவும் சென்றது. இந்த இடைவெளியில்தான் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளை கற்று நிபுணர் ஆனார்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

அம்பாளுக்கு காலனும் அடிபணிவான்!

'யமன்' என்னும் பெயரைக் கேட்டாலே நமக்கு நடுக்கம்தான். எல்லா மனிதரையும் என்றோ ஒருநாள் அவன் அழைத்துப் போவான் என்றாலும், பூவுலகில் நிரந்தரமாகத் தங்க முடியாது என்பது தெரிந்தாலும், ‘தன் அருகில் அவன் வந்துவிடக்கூடாது' என்று ஒதுக்குவதில் அல்லது ஒதுங்குவதில் ஒவ்வொருவரும் குறியாகத்தான் இருக்கிறோம்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

சதகம் பாடிய அபயாம்பிகை பட்டர்!

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படிப் பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கி, தம்மை புனிதப்படுத்திக்கொள்வதாக ஐதீகம்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

அதிகாலை கேட்கின்ற பூபாலமே!

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது ஒரு பொன்மொழி.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

களத்ர தோஷம் தீர்க்கும் ஸ்ரீ மகாதேவர்!

'அட்டவீரட்டானம்' என்பது சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பதாகும்.

1 min  |

November 05, 2020
DEEPAM

DEEPAM

அன்ன துவேஷம் தீர்க்கும் அபிஷேகம்!

ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று சிவாலயங் களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

1 min  |

November 05, 2020
Rishi Prasad Telugu

Rishi Prasad Telugu

పితను అన్వేషించడానికి వెళ్ళాడు, పరమ పితను పొందాడు

ఎవరైతే నిన్ను విడిచి పెట్టలేరో, ఎవరిని నువ్వు విడిచిపెట్టలేవో అతడి పేరు ఆత్మ-పరమాత్మ !

1 min  |

October 2020
Rishi Prasad Telugu

Rishi Prasad Telugu

జీవితాన్ని మార్చేసే సామర్థ్యం

వీరత్వం గుర్తుకు వచ్చినా, గొప్ప గొప్ప పనులు చెయ్యడానికి -గుర్తుకు వచ్చినా, ఆ తరువాత కూడా నీకు నువ్వు తప్పక గుర్తుకు రావాలి

1 min  |

October 2020

Aanmigam Palan

யார் தருவார் இந்த அரியாசனம்!

மாட மாளிகைகள், கோபுரங்கள் என்று பார்வைக்கு விருந்தாக இருந்தது அந்த நகரம். இல்லை என்ற சொல்லை இருக்க இடமில்லாமல் தவிக்கச் செய்துவிட்ட வளமையின் சிறப்பு. வாயைப் பிளந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் புலவர், அவரது பெயர் காளமேகப் புலவர் என்பது.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

15.11.2020 முதல் 13.11.2021 வரை

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் தான் படைத்த தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ் நூலின் நிறைவாக வாழ்த்து எனும் பகுதியில் "ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே!

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சகல வித்தைகளையும் அருளும் சரசுவதி அந்தாதி

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிச் சிறப்பிடம் பெற்றவர் கம்பர்.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வெண்ணாவலரசு

சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் ‘செம்புகேசுரம்' எனப்படும் திருவானைக்கா . ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள சிவத்தலம்.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

சுக ஸ்தானத்தில் சுக்கிர யோகம்!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

நயினார்கோயில் நாகநாதர் உளுந்துவடை.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கலையரசியின் கவின்மிகு கோயில்கள்

கம்பர் தமிழ் நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார்.

1 min  |

october 16-31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

1 min  |

october 16-31, 2020
OMM Saravanabava

OMM Saravanabava

குமார ஞானதந்திரம்!

கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!

1 min  |

October 2020
OMM Saravanabava

OMM Saravanabava

தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!

கூடலை வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந்தோம்!

1 min  |

October 2020
OMM Saravanabava

OMM Saravanabava

அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!

ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாடென்பது மறுக்க முடியாத ஒன்று. வடமாவட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அய்யனார், கருப்பையா, பச்சையம்மன், முனியப்பர், மதுரை வீரன், பூமலையப்பர், முத்தையா, அக்னிவீரன், ஆகாசக் கருப்பு, குள்ளக்கருப்பு, நொண்டிக்கருப்பு, அங்காளம்மன், திரௌபதையம்மன், பாஞ்சாலியம்மன் போன்ற தெய்வங்களைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். அதேபோல், தென்மாவட்டங்களில் சுடலை மாடசாமி, பதினெட் டாம்படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். போரில் வீரமரணமடைந்த தங்கள் குடும்பத்தினருக்கு நடுகல் நட்டு, அவர்களையும் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள்.

1 min  |

October 2020
OMM Saravanabava

OMM Saravanabava

ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

1 min  |

October 2020
OMM Saravanabava

OMM Saravanabava

பாபாவின் அற்புதங்கள்!

நம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக் கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள்.

1 min  |

October 2020