Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நித்திரவிளை அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு

பைக்கில் வந்து மர்ம நபர்கள் கைவரிசை

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

தொழிலதிபரிடம் ரூ.3 கோடி பறிப்பு

ரூ.3 ஆயிரம் கோடி ஆசை காட்டி தொழிலதிபரிடம் ரூ.3 கோடி பறித்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிவகங்கையில் பாறை விழுந்து 5 பேர் பலி எதிரொலி தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும்

சிவகங்கையில் பாறை சரிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்ய கனிமவளத் துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8,000

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

திப்ரூகார் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம் கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவ தால் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் இல்லத்தரசிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி

ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்து தவிப்பு

2 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

நாகர்கோவில் காமராஜர்புரம் மரச்சீனிவிளை பகுதியை சேர்ந்தவர் வினோத் (28). இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அதிக மது அருந்தியதால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் மது குடிப்பதை வினோத் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மகளிர் பிரிவில் சிந்து தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து (29வயது, 16வது ரேங்க்), வியட்நாமின் துய் லின் நுயென் (27வயது, 26வது ரேங்க்) நேற்று மோதினர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கடலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து தேவாலயத்தில் மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரியில் கடலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து தேவாலய வளாகத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆற்றில் மூழ்கி சகோதரிகள், சகோதரன் சாவு

முதல்வர் இரங்கல் நிதியுதவி

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் 11ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்

நாகர்கோவில், மே 22: நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துரை. இவரது மனைவி ராதிகா (36). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ராதிகா, பொன்னப்பநாடார் காலனி பகுதியில் உள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் தற்போது ராதிகாவுடன் தான் உள்ளனர். ராதிகாவின் 2 வது மகன், பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 செல்ல வேண்டும். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவன், திரும்பி வர வில்லை.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொழில்நுட்ப பணிகளுக்கு கணினி வழியில் தேர்வு

தொழில் நுட்ப பணிகளுக்கான 47 பதவிகளுக்கான கணினி வழி தேர்வு ஆக.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் நிர்வாக காரணங்களுக்காக நேற்று 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நர்ஸ் வீடு அருகே காதலன் தூக்கிட்டு தற்கொலை

அதிர்ச்சியில் காதலியும் விஷம் குடித்தார்

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் ஒரே நாளில் 10 பேர் கைது

சட்டக்கல்லூரி மாணவி சிக்கியது எப்படி? போலீஸ் விசாரணை

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வில்லுக்குறி அருகே தூவலாறு குறுக்கே பாலம் அமைக்கும் பணி

திங்கள்சந்தை, மே 21: வில்லுக்குறி மேலப்பள்ளம் பகுதியில் விளைநிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் தூவலாறு குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

தந்தை, மகன் சண்டையால் நொந்து போயிருக்கும் பழக்கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"புதிய தலைவருக்கு மஞ்சள் மாவட்ட மலராத கட்சிக்காரங்க பெட்டிசன்களை தட்டிவிட்டுக்கிட்டே இருக்காங்களாமே தெரியுமா..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு

பாகிஸ் தான் மீது இந்தியா எடுத் துள்ள நடவடிக்கைக்கு, உண்மையான காரணம் என்ன? என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறவும், தீவிரவாதத் திற்கு எதிராக குரல் கொடுக்கும் விதத்தில், பல்வேறு கட்சிகளை சார்ந்த எம் பிக்கள் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்புகிறது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சம வேலைக்கு சம ஊதியம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 21: நாகர் கோவிலில் கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் சார் பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடக்கும்

ஐபிஎல் இறுதிப் போட்டி அகம் தாபாத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கணவன், மனைவி சம்மட்டியால் அடித்துக் கொலை: பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் முன் னாள் ராணுவ வீரர் மரியதாஸ்(80), அவரது மனைவி செலின்மேரி (75). இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோஸ்லின் மேரி என்ற மகள் உள்ளார். மரியதாசுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மரியதாசின் அக்கா பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி பங்கு கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

மேயர் மகேஷ் கார் மீது பைக் மோதி விபத்து

போதை வாலிபர் மீது வழக்கு

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி 187 ரன்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி யில் நேற்று, சென்னை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.61 கோடியில் சாலைகள் போடப்படும்

நாகர்கோவில், மே 21: நாகர் கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்போர் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்கள் திறப்பு

உயர் கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்துடன் ரூ.207 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

சிற்றார் 1ல் 45.4 மி.மீ. பதிவு குமரி மலையோர பகுதிகளில் மிதமான மழை

குமரி மாவட்ட மலையோர பகு திகளில் மிதமான மழை பெய்துள்ளது. சிற்றார் 1 அணை பகுதிகளில் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பத்ம விபூஷன் விருது பெற்ற இந்திய அணுசக்தி கழக மாஜி தலைவர் மரணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

1 min  |

May 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆரல்வாய்மொழி அருகே பிரார்த்தனையில் பங்கேற்றுவிட்டு ஆலயத்திலே பதுங்கி இருந்து பணம் திருட்டு

ஆரல்வாய்மொழி அருகே மக்களோடு மக்களாக பிரார்த்தனையில் ஈடுபட்ட கொள்ளையன் அவர்கள் சென்ற பிறகு தேவாலயத்தின் உள்ளே பதுங்கியிருந்து காணிக்கை பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 21, 2025

Dinakaran Nagercoil

கலால் மோசடி வழக்கு ஜார்க்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி கைது

ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் சவுபே, முதல்வர் ஹேமந்த் சோரனின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சவுபே தற்போது பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

1 min  |

May 21, 2025