CATEGORIES
Categories
பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்!
ஒருவருடைய வெற்றிதோல்வியை, இன்பதுன்பத்தைத் தீர்மானிப்பது அவரவர் மனமேயாகும்.
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி..
மனைவியைப் பிரியும் கணவர்கள்!
நல்ல மனைவி கிடைத்தும், பல ஆண்கள் அவர்களைத் தவிக்கவிட்டு ஓடிவிடுகிறார்கள். அதற்குக் காரணமென்ன?
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சென்ற இதழ் தொடர்ச்சி....
குற்றப் புலனாய்வு!
Investigative Astrology
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
ஒரு தனிமனிதனின் பிறப்பு ஜாதகத்தில் 12 ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் நிலையைக் கொண்டு, கோட்சார நிலையில் கிரகங்கள், ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அவர் அனுபவிக்கப் போகும் நன்மை, தீமைகளை அறிந்துகொள்கி றோம். இதனை ஆங்கிலத்தில் Natal-Astrology என்று கூறுகின்றனர்.
தடம் மாறும் பெண்கள்...தடுமாறும் ஆண்கள்!
திருமணம் என்பது புனிதமானது; ஆயிரம் காலத்துப் பயிர் என்று, காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள்.
பேச்சாற்றலால் புகழ் பெறுபவர்!
ஒரு மனிதர் தன் பேச்சுத் திறமையால் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும்.
ஐஸ்வர்யங்களைப் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை ரகசியம்!
பொருளில் லாருக்கு இவ்வுலக மில்லை என்பது முதுமொழி. செல்வம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து விதமான மகிழ்ச்சியையும் தரும் செல்வத்தையடையும் வழியை, ஜோதிடத்தின் மூலம் அறிந்து பயனடையலாம்.
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
ஆற்றிலே ஒரு கால்சேற்றிலே ஒரு கால் என இருந்தால் குழப்பம் விலகாது. பிரம்மச்சாரியாகவே இருக்க விரும்பினால் அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும்.
பாவ கர்த்தரி யோகம்!
விதிப்படிதான் மனிதன் வாழ்வில் எல்லாம் நடக்குமெனில், அந்த விதி எப்படி உருவாகிறது? விதியை உருவாக்குபவர் யார்?
சுய முயற்சியால் வெற்றிக்கொடி நாட்டுபவர்!
ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வர வேண்டுமெனில், அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழிலின் மூலம் வளரவேண்டுமென உறுதி கொள்வார்.
குற்றப் புலனாய்வு!
ஆரூடத் தொடர்!
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
ஐப்பசி மாத அரசியல் நிலவரம்!
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும், சூரியன் ஒவ்வொரு ராசியாக நகர்வார். மேஷ ராசியில் சூரியன் இருந்தால், அதனை சித்திரை என தெளிவாகக் கூறிவிடலாம். இவ்வாறே சூரிய பகவான் நகர்ந்து செல்லும் ராசியின்படி, அந்தந்த மாதத்தை நாம் தெரிந்துகொள்ள இயலும்.
ஆத்ம சாந்தி தரும் தனிஷ்டா பஞ்சமி வழிபாடு!
தினம் தினம் பூமியில் நடக்கும் மனிதர்களின் இறப்பைப் பற்றிக் கேட்டாலும் பார்த்தாலும் நமக்குள் எவ்விதப் பாதிப்பும், சலனமும் வராது. ஆனால், நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மட்டுமே நம்மை அதிகமாக பாதிக்கும். நேற்றுவரை நன்றாக நம்மோடு இருந்தவர் இன்று இல்லை என்கிற நிஜத்தை மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
எப்போதும் செல்வம் பெருக 26 எளிய பரிகாரங்கள்!
செல்வமே வாழ்க்கையின் ஆதாரம். அது இல்லாத வாழ்க்கை சேதாரம். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், செல்வம் இல்லாது போகும். வந்தாலும் அது நிலைத்து நில்லாமல் போகும். நாளைக்கு வரப்போகும் வருமானத்தைக் கணக்கிட்டு, இன்றேசெலவு செய்து, கடனில் சிக்கிக்கொள்ளும் நிலையும் சிலருக்கு உருவாகிறது.
இந்த வார ராசிபலன்
18-10-2020 முதல் 24-10-2020 வரை
மரண பயம் போக்கும் மகா மிருத்யுஞ்ஜயம்!
ஒரு மனிதர் அகால மரணத்தைத் தழுவும்போது, அவருடைய ஜாதகத்திலிருக்கும் சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். முக்கியமாக, லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, 12-க்கு அதிபதியின் நிலையைக் காண்பது அவசியம்.
மனிதர்களில் இத்தனை நிறங்களா?
லக்னத்தில் குரு இருப்பவர்கள் உபதேசம் செய்யக்கூடியவர்களாக இருப்பர்.
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(பிரசன்ன ஜோதிடம்)
ராகு-கேது பெயர்ச்சி! 27 நட்சத்திரப் பலன்கள்!
18-9-2020 இதழ் தொடர்ச்சி.....
கர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள்!
பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும்போது கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துவருகின்றன. அதேபோல், பூமியைவிட்டுச் செல்லும்போதும் கர்மபந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச்செல்ல முடியும். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலுள்ள இடைப்பட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையைக் களைந்து கர்மபந்தத்தை அதிகரிக்கச்செய்ய முடியும்.
அமைதியற்ற வீடு அமைவது எதனால்?
ஒருவர், தான் வாழும் வீட்டில் சந்தோஷமான மன நிலையுடன் இருப்பதற்கு, அவரின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்கள் உதவவேண்டும். ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமலிருந்தால், அவர் எப்படிப்பட்ட வீட்டில் வசித்தாலும் அமைதி கிடைக்காது.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
சுசிகரன், ஜோலார்பேட்டை
கந்தர்வ நாடி!
ஜாதகத்தில் தோஷம் என்பது குறை பாடு என்றே பொருள்படும்.
திருமணமும், மறுமணமும்!
இன்று தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் படாத பாடுபடுகின்றனர்.