CATEGORIES
Categories
தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம்வயதில் திருமணம் நடக்கும். தாய் மாமன்வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம்.
இந்த வார ராசிபலன்
2-8-2020 முதல் 8-8-2020 வரை
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பாதை மாறும் பாவையர்!
சில குடும்பங்களிலுள்ள பெண்கள் பிற ஆண்களுடன் தவறான உறவு உறவு வைத்திருப்பார்கள். தன்னைவிட குறைவான வயதுள்ள ஆணுடன் ஓடிவிடக்கூடிய சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது. இதன் மூலம் குடும்பத்திற்கு கட்ட பெயர் உண்டாகிறது. அதற்குக் காரணம், அந்தப் பெண்ணின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்களும், வீட்டிலுள்ள வாஸ்து தோஷமும்தான்.
தொழில் முடக்கத்தை வெல்ல ஜோதிட ரகசியம்!
நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் பொருளாதார நிலை பெரும் பின்னடைவைச் சந்தித்துப் போக்குக் காட்டும் இன்றைய சூழலில், விலைவாசியும் விண்ணை முட்டுகிறது.
தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
ஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை னன ஜாதகத்தைக் காண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில் தான் தூ ண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்டவை குரு சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருப் புக்காலமாக குரு தசை அமையும். குரு தசை 16 வருடங்கள் கொண்டது.
திடீர் ராஜயோகம் யாருக்குக் கிடைக்கும்?
சிலர் எந்தவித முயற்சியும் செய்யாமல், வெறுமனே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவருக்கு ராஜயோகம் உண்டாகும். அதற்குக் காரணங்களாக இருப்பவை அவருடைய ஜாதகத்திலுள்ள 2-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும் தான்.
உடன்பிறப்பால் உயர்வு, தாழ்வு எதனால்?
முன்னோர்கள் கூட்டுக்குடும்பத்தில் ஆளுக்கொரு வேலை செய்துகொண்டு, வீட்டில் இருப்பதை சாப்பிட்டு, பணம், சொத்து, சேமிப்புப் பற்றி யாரும் யோசிக்காமல், எதார்த்தமாக வீட்டில் இருக்கும் எல்லாரும் நிம்மதியாக, தன் பிள்ளைகள் உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் என பாகுபாடு பார்க்காமல் எல்லா குழந்தைகளையும் ஒரேமாதிரி வளர்த்து ஆளாக்கினார்கள்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஆடியில் வழிபட அனைத்து இன்னலும் தீர்க்கும் சப்தகன்னி விரத மகிமை!
இந்துக்கள், ஆன்மிகமே ஆன்ம பலம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள். தங்கள் வாழ்வில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை விரதாதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை முறையாகக் கடைப்பிடித்து, இறைவழிபாட்டின் மூலம் தீர்த்துக்கொள்வர்கள்.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப தசை ராகு தசையாக இருக்கும். இந்த நட்சத்திரங்களின் சாரநாதன் ராகு. எனவே, ராகு தசையில் இவர்களது தசா இருப்பு அமைந்திருக்கும்.
நம்பியவர்களே துரோகம் செய்வதேன்?
பெரும்பாலான மக்கள் ஏமாறுவதற்குக் காரணம் பேராசையே. இதற்கு அவர்களின் ஜாதகத்திலிருக்கும் சந்திரன், செவ்வாய், 2-க்கு அதிபதி ஆகியவை காரணமெனக் கூறலாம்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
மணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம்!
பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, திருமணம், இறப்பு என இம்மூன்றையும் அவன் மட்டுமே தனியே அடைந்து, அனுபவித்து வாழ்கிறான். மனிதனின் பிறப்பு, இறப்புக்காலம், நாள், நேரத்தை யாராலும் துல்லியமாக அறிந்து கூறமுடியாது. ஏன், அவராலேயே கூறமுடியாது. இவையிரண்டும், உயிர் சம்பந்தப்பட்ட ரகசியங்கள்.
இந்த வார ராசி பலன்
12-7-2020 முதல் 18-7-2020 வரை
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் செவ்வாய் சார நட்சத்திரங்கள்.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
கலக்கம் விலக்கும் காலசர்ப்ப தோஷப் பரிகாரங்கள்!
பூமியில் உயிர்கள் வாழத்தேவையான அனைத்து வளங்களும் பிரபஞ்சம் உலக உயிர்களுக்கு வழங்கிய நற்கொடை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தத்துவங்களையும் உள்ளடக்கியதே பிரபஞ்ச வளம். மனிதன் பூமியைப் படைத்தானா அல்லது பூமி மனிதனைப் படைத்ததா என வியக்கும்வகையில், மனிதன் தன் அறிவால் பல விசித்திர- விநோத க்கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறான்.
மணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும், தன் தாய்- தந்தையால் உருவாக்கி, பிறப்பிக்கப்பட்டு, தன் சகோதர, சகோதரிகளுடன் ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாழ்கிறார்கள். இது, இவர்கள் உருவான உலக வாழ்க்கை நிலையாகும்.
இந்த வார ராசிபலன்
மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவது ஏன்?
கோடி கோடியாய் செல்வங்கள் இருந்தாலும் அவற்றை அனுபவிப்பதற்கு நல்ல ஆரோக்கியம் அவசியம்.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் சந்திர சார நட்சத்திரங்கள்.
சூழும் துயர் களையும் சூரிய கிரகணப் பரிகாரம்!
நவகிரகங்களின் இயக்கமே உலகம் என்பதை நம் கண்ணிற்குப் புலப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியைக் கொண்டு உணர முடியும். இவர்களின் ஒளியை ராகு அல்லது கேது மறைப்பதே கிரகணமாகும். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் நிகழும்.
மனநிலையை மாற்றும் கிரகங்கள்!
ஜாதகத்தில் மாரகாதிபதி தசை நடக்கும்போது, ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அந்த சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு மன நோய் வரும். லக்னாதிபதி பலவீனமாக இருந்தால் அல்லது அஸ்தமனமாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.
சாதிக்கச் செய்யும் சக்கரங்கள்!
காலம் என்பது இன்றியமையாதது. அதை சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால் உலகையும் வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு.
உலகப் பேரிடர்கள்!
ஒரு ஜோதிடப் பார்வை...