CATEGORIES

குளிர்ந்த கடலுக்கு பெயர் அக்னி தீர்த்தம்!
DEEPAM

குளிர்ந்த கடலுக்கு பெயர் அக்னி தீர்த்தம்!

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி கோயில் முன்பு உள்ள கடலை, அக்னி தீர்த்தம்' என்கிறோம். குளிர்ந்த தண்ணீருடைய கடலுக்கு சுட்டெரிக்கும் அக்னியின் பெயரைச் சூட்டக் காரணம் உண்டு. ராமபிரானின் மனைவி சீதாதேவி ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டாள். அவளை மீட்டுக்கொண்டு ராமபிரான் ராமேஸ்வரம் வந்தார்.

time-read
1 min  |
September 20, 2020
எண்ணத்தின் வலிமை!
DEEPAM

எண்ணத்தின் வலிமை!

வேதாத்திரி மஹரிஷி என்னதான் தறி நெய்து, முழு உழைப்புத் தந்தாலும், பொருளாதாரத்தில் ஏற்றமே இல்லை. இதுவே, புதியதொரு பணிக்கு சுவாமிஜியை உந்தித்தள்ளியது.

time-read
1 min  |
September 20, 2020
ஒரே பாடலில் முழு திருப்புகழ்!
DEEPAM

ஒரே பாடலில் முழு திருப்புகழ்!

திருஞானசம்பந்தர் மூன்று வயதிலேயே தேவாரம் பாட ஆரம்பித்தார். அவருடைய தந்தை சிவபாத ஹ்ருதயர் மகன் பாடும் தேவாரங்களைப் பாடி மகிழ்வார்.

time-read
1 min  |
September 20, 2020
கணேசரும் காளமேகப் புலவரும்!
DEEPAM

கணேசரும் காளமேகப் புலவரும்!

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் புலவர் காளமேகம். பிறப்பில் வைணவரான இவர் ஸ்ரீரங்கம் கோயில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்தவர். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும்.

time-read
1 min  |
September 05, 2020
கடவுளைக் காண முடியுமா?
DEEPAM

கடவுளைக் காண முடியுமா?

கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை பிணைத்திருக்க வேண்டிய அன்பு தொலைந்துபோனது. 'போயும் போயும் உன்னைக் கல்யாணம் செய்துகொண்டேனே' என்று தலையில் அடித்துக்கொண்டான் கணவன். ‘நான்தான் தெரியாத்தனமாக உன்னைக் கட்டிக்கொண்டு அவதிப்படுகிறேன்' என்று எரிந்து விழுந்தாள் மனைவி.

time-read
1 min  |
September 05, 2020
அல்லல் தீர்க்கும் ஐங்கரன்!
DEEPAM

அல்லல் தீர்க்கும் ஐங்கரன்!

ஆணவம் அது யாரையும் விட்டு வைப்ப தில்லை. அதிலும் ஞானக்கல்வி கற்று விட்டாலோ, ஆணவக் கிளைகள் ஆகாயம் அளாவ ஆடுகின்றன. அதை யானைமுகன்தான் வந்து தீர்த்து வைக்க வேண்டும் போலிருக்கிறது.

time-read
1 min  |
September 05, 2020
புத்ர தோஷம் தீர்க்கும் நவநீதக் கிருஷ்ணன்!
DEEPAM

புத்ர தோஷம் தீர்க்கும் நவநீதக் கிருஷ்ணன்!

'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. குழந்தை இல்லாதவர்களுக்கு சயன தோஷம், புத்திர தோஷம், சுக்கிர தோஷம், நாக தோஷம் போன்ற பல தோஷங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இப்படிப்பட்ட தோஷங்கள் விலக அருமருந்தாகத் திகழ்வது தமிழகத்தின் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை மாதவிவனேஸ்வரர் மற்றும் கர்நாடகாவில் உள்ள தொட்ட மளூர் ஸ்ரீ நவநீதக்கிருஷ்ணன் திருக்கோயில்கள் ஆகும்.

time-read
1 min  |
August 20, 2020
கலைச்சின்னமாக விளங்கும் கற்றளிக் கோயில்
DEEPAM

கலைச்சின்னமாக விளங்கும் கற்றளிக் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கண்ணனூரில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில். கண்ணனூர் சிறிய ஊராக இருப்பினும் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையும், 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்றளிக் கோயிலைக் கொண்ட பெருமையும் உடைய இயற்கை எழில் சூழ்ந்த தலமாகத் திகழ்கிறது.

time-read
1 min  |
August 20, 2020
ஜனனி...ஜனனி...
DEEPAM

ஜனனி...ஜனனி...

ஒரு பாடல் தன்னைப் பெற்றுக்கொள்கிற வர்களை, அவர்களது மனதடி வேர் வரை ஊடுருவுகிறது. நோய்மை காலத்து செவிலியின் உபசரணை போல் அந்தப் பாடலின் வருடல் நிகழ்கிறது. மனசு சரியில்லை என்றால் கேட்க விரும்பும் பாடல் சரணடைவதற்கான வாசல்தான் இல்லையா?

time-read
1 min  |
August 20, 2020
ஸ்ரீ பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்
DEEPAM

ஸ்ரீ பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்

திருநாங்கூரின் 11 திவ்ய க்ஷேத்ரங்களில், பலாசவனம் என்றும் புரசங்காடு என்றும் அழைக்கப்படுகிறது திருப்பார்த்தன் பள்ளி திருத்தலம். இது சரித்திரப் புகழ் வாய்ந்த பூம்புகாருக்கு அருகில், நவக்கிரக க்ஷேத்ரங்களுள் புத பகவான் தலமான திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில், புனித நதியான காவிரியாற்றின் ஒரு பிரிவான மணிகர்ணிகா ஆற்றின் அருகாமையில் அமைந்திருக்கிறது.

time-read
1 min  |
August 20, 2020
வாசுகிக்கு வரம் தந்த இறைவன்!
DEEPAM

வாசுகிக்கு வரம் தந்த இறைவன்!

நவக்கிரகங்களில் கடைசி கிரகமான கேது பகவான் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில். இறைவன் நாகநாத சுவாமி. இறைவி சௌந்தரநாயகி.

time-read
1 min  |
August 20, 2020
பனைத் துணையளவு அருளும் அம்மன்!
DEEPAM

பனைத் துணையளவு அருளும் அம்மன்!

எனது கணவர் திருவக்கரை வக்ரகாளி அம்மனின் தீவிர பக்தர். இந்தக் கோயிலில் நடை பெறும் பௌர்ணமி பூஜையில் அடிக்கடி கலந்துகொள் வது அவரது வழக்கம்.

time-read
1 min  |
August 20, 2020
அறிவுக் கண்ணைத் திறந்த ஆசான்!
DEEPAM

அறிவுக் கண்ணைத் திறந்த ஆசான்!

மணம் எதை விரும்புகிறதோ அதைப் பெற்றுத் தரும் என்பதைத்தான் வேதாத்திரி மஹரிஷி திரும்பத் திரும்ப சொல்லும் கருத்து. அது, அவரின் வாழ்க்கையில் அச்சுப் பிசகாமல் நடைபெற்றது.

time-read
1 min  |
August 20, 2020
மலைக்கோட்டையில் அருளும் இளங்காட்டு மாரியம்மன்!
DEEPAM

மலைக்கோட்டையில் அருளும் இளங்காட்டு மாரியம்மன்!

தஞ்சைக்கு அருகே உள்ளது இளங்காடு திருத் தலம். இந்த ஊரில் தாம் தங்குவதற்கு சரியான இடமில்லாமல் இருந்தாள் அன்னை இளங்காட்டு மாரியம்மன். தனது நிலை பற்றி மூத்த சகோதரி சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டாள் தங்கை.

time-read
1 min  |
August 05, 2020
வளம் தரும் வரலக்ஷ்மி விரதம்!
DEEPAM

வளம் தரும் வரலக்ஷ்மி விரதம்!

ஆடி மாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகளுக்குக் குறைவிருக்காது. அந்த வகையில் சுமங்கலிப் பெண்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்கப்படும் விரதங்களில் வரலஷ்மி விரதமும் ஒன்று.

time-read
1 min  |
August 05, 2020
கொடி மரமான மன்னன்!
DEEPAM

கொடி மரமான மன்னன்!

மகாபாரதப் போருக்குப் பிறகு தர்மர் நிறைய நன்கொடைகள் வழங்கி, உலகிலேயே தன்னை சிறந்த நீதிமானாகக் காண்பித்துக் கொண்டார். இதை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், இந்த விஷயத்தில் தர்மருக்கு பாடம் புகட்ட எண்ணி, அவரை ஒரு அசுவமேத யாகம் செய்யச் சொன்னார்.

time-read
1 min  |
August 05, 2020
தர்மத்தில் உயர்ந்தது!
DEEPAM

தர்மத்தில் உயர்ந்தது!

தர்மம் நான்கு விதமாகப் பேசப்படுகிறது. அவை சாமானிய தர்மம், சேஷ தர்மம், விசேஷ தர்மம், விசேஷதர தர்மம் ஆகும்.

time-read
1 min  |
August 05, 2020
ஆடி வெள்ளி சிறப்புகள்!
DEEPAM

ஆடி வெள்ளி சிறப்புகள்!

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்தது. அதுவும், ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித் தருவதாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு.

time-read
1 min  |
August 05, 2020
அன்பொன்றே வாழ்வின் ஆதாரம்!
DEEPAM

அன்பொன்றே வாழ்வின் ஆதாரம்!

'அம்மா’வில் தொடங்கி, அடுக்கடுக்காய்ப் பல உறவுகள். அத்தனைக்கும் சிகரமாக இருப்பது கணவன் மனைவி எனும் கருத்தொருமித்த பந்தம். அந்த பந்தம் நிலைத்து நீடிக்க, அவர்களுக்கிடையே அன்பு நிலைத்திருக்க வேண்டும்.

time-read
1 min  |
August 05, 2020
அனுமன் தலையில் சனீஸ்வரன்!
DEEPAM

அனுமன் தலையில் சனீஸ்வரன்!

சனீஸ்வரன் ஒருவரை ஏழரை ஆண்டுக் காலம் பிடிப்பதை, 'ஏழரைச் சனி' என்று அழைப்பர். இதற்கு சிவபெருமான் உட்பட்ட கடவுளர் எவரும் விதிவிலக்கல்ல! அந்த வகையில் அனுமனை ஏழரைச் சனி பிடிக்கும் வேளை வந்தது.

time-read
1 min  |
August 05, 2020
கோதை நாச்சியாரின் அன்புப் பரிசு!
DEEPAM

கோதை நாச்சியாரின் அன்புப் பரிசு!

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர். தற் போது எனக்கு 71 வயதாகிறது. கோதை நாச்சியாரின் தீவிர பக்தை யான எனக்குத் திருமணம் நடை பெற்றது கூட அவளது அருளால் தான். அது மட்டுமின்றி, எனது வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் அவளே காரணம் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை.

time-read
1 min  |
July 20, 2020
சனி தோஷம் தீர்ப்பார் ஸ்ரீ கூர்மநாதர்!
DEEPAM

சனி தோஷம் தீர்ப்பார் ஸ்ரீ கூர்மநாதர்!

ஆபத்து வருங்காலத்தில் ஆமை தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தமது ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் எனும் அரிய தத்து வத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம் உலகுக்கு விளக்கினார் ஸ்ரீ மகாவிஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல் 'கூர்மம்.'

time-read
1 min  |
July 20, 2020
இசைவாணி இதயவாணியாவாள்!
DEEPAM

இசைவாணி இதயவாணியாவாள்!

அம்பாளின் வாக்கு மேன்மையே இசை வடிவாகிறது என்பதனை, சரஸ்வதியையும் வீணையையும் வைத்து ஆதிசங்கரர் காட்டினார். அபிராமி பட்டரோ, அதனையே அம்பாளிடம் நேரடியாக உரைத்தார்.

time-read
1 min  |
July 20, 2020
ஆத்தாடி மாரியம்மா...!
DEEPAM

ஆத்தாடி மாரியம்மா...!

தெய்வம் பேசுமா? அந்த அற்புதம், கண்களை மூடிக் காணவேண்டிய காட்சி கொடுக்கல், வாங்கல் பரிவர்த்தனை போலவே தோற்றமளித்தாலும் எதிர்பாராத் தன்மையும் நிச்சயமின்மையும்தான் ஆன்மிகத்தின் வித்தியாசங்கள். மனிதன் யாரைப் பற்றிக்கொள்ளுகிறான் என்பதல்ல... எப்போது, எப்படிப் பற்று கிறான் என்பதே பக்தியின் சாரம்.

time-read
1 min  |
July 20, 2020
வைகுந்தத்தை வெறுத்த அடியார்கள்!
DEEPAM

வைகுந்தத்தை வெறுத்த அடியார்கள்!

பகவானை அர்ச்சா ரூபத்தில் வணங்குவதில்தான் எத்தனை இன்பம்! மனதுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருவது கோயில்களுக்குச் சென்று சுவாமியை வழிபடுவதுதான்.

time-read
1 min  |
July 05, 2020
விதி!
DEEPAM

விதி!

இந்திர பனின் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்தக் கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அந்தக் கிளியை பரிசோதித்த மருத்துவர், "இனி, இது பிழைக்காது" என்று கூறி விட்டார்.

time-read
1 min  |
July 05, 2020
பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யலாம் வாங்க!
DEEPAM

பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யலாம் வாங்க!

வேதாத்திரி மஹரிஷியின் பயிற்சிகள் அனைத்தும் இயற்கையோடு நம்மை இணைப்பவை.

time-read
1 min  |
July 05, 2020
அம்பிகையின் திருநாமங்கள்!
DEEPAM

அம்பிகையின் திருநாமங்கள்!

அம்பாளின் திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில்தான் எத்தனை இன்பம்! தியானத்தின் வழியாக அம்பாளின் திருவடியிலேயே விழுந்திருந்த அபிராமி பட்டருக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்!

time-read
1 min  |
July 05, 2020
ஸ்ரீவண் புருஷோத்தமப் பெருமாள்
DEEPAM

ஸ்ரீவண் புருஷோத்தமப் பெருமாள்

திருநாங்கூரில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களில் 6ஆவது திவ்ய தேசப் பெருமாள் ஸ்ரீவண் புருஷோத்தமன். சூலபாணிக்கும் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கும் அவர் மகனுக்கும் காட்சி கொடுத்தவர்.

time-read
1 min  |
June 20, 2020
இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கை!
DEEPAM

இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கை!

நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கையே அடங்கி விடுகிறது. இதைத்தான், ‘ச்ரத்தா', 'சபூரி' என்கிறார் மகான் ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா.

time-read
1 min  |
June 20, 2020