CATEGORIES

DEEPAM

சாளக்ராம ரூபத்தில் சிவபெருமான்!

ஒடிஷா (ஒரிஸ்ஸா) மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர், 'கோயில்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. புவனேஸ்வரில் அமைந்த, சிவா விஷ்ணு கோயிலான லிங்கராஜா கோயில் மிகவும் முக்கியமானதாகும். முப்பதாயிரம் சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்த இந்தக் கோயில் வளாகம், பெயருக்கேற்றபடி மிகப்பெரிய லிங்கம், விமானம் என பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், 'கலிங்க (இன்றைய ஒடிஷா - அன்றைய கலிங்கம்) கட்டடக் கலையில் எழுப்பப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

கோலத்தின் நடுவே சாணப் பிள்ளையார் ஏன்?

மார்கழி மாதக் கோலத்தின் நடுவே சாணப் பிள்ளையாரை வைத்து வழிபடுவது ஏன்? - ஏ.சிவசங்கரி, வந்தவாசி

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

ஞானச்சுடர் வீசும் கார்த்திகை தீபம்!

தீபம் ஏற்றுவது பாபம் போக்கும் என்பர் ஆன்றோர். இருள் என்னும் பாவத்தை நீக்கி, ஞானம் என்னும் அருள் ஒளி பாய்ச்சுவது தீபத்தின் சிறப்பாகும்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

சூரியனைக் காண மறுக்கும் பவளமல்லி!

தெய்வீக மலராகக் கருதப்படுவது பவளமல்லி. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

சுப மாங்கல்ய வைபோகம் துளசி விவாஹம்!

அமுதம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு உன்னதங்கள் அதிலிருந்து வெளிப்பட்டன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

கைசிக மஹாத்மியம்!

கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம், 'கைசிக ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் மாதந்தோறும் ஏகாதசி தினம் வந்தாலும், .

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

ஆடல் காணீரோ...

மாதங்களில் ஸ்ரேஷ்டமான மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது, ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான், 'திரு' எனும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில், 'ஆர்த்ரா' என்று கூறுவர். இதுவே ஆருத்ரா என்றாயிற்று.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

கிணற்றில் பொங்கிய கங்கை!

காசி திருத்தலம் சென்று கங்கையில் நீராடும் பெரும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அக்குறையைப் போக்கும் விதமாக, தமிழகத்தில் அமைந்த திருவிசநல்லூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று கங்கா தேவி பிரவேசிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி பாவம் போக்கி, புண்ணியம் பெறுகின்றனர்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

உலக மக்கள், தாம் வேண்டும் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. சோமன் என்பவன் விரதமிருந்து சங்காபிஷேக வழிபாடு செய்ததன் பலனாக, சிவனாரின் திருமுடியிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

பிரணவத்தின் பொருளுரைத்த பெருமான்!

திருவிளையாடல்களின் தலைவன் சிவபெருமான். அந்தத் திருவிளையாடல்களுக்கு பார்வதி தேவியும் விலக்கில்லை என்பதற்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும் திகழ்கிறது ஓமாம்புலியுர் அருள்மிகு பூங்கொடிநாயகி சமேத பிரணவபுரீஸ்வரர் திருக்கோயில்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

நேத்ரோன் மீலனம்!

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகாபெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தனது பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.

time-read
1 min  |
December 01, 2021
வரிப்பணத்தில் கோயில் கொண்ட பத்ராசலம் ஸ்ரீராமர்!
DEEPAM

வரிப்பணத்தில் கோயில் கொண்ட பத்ராசலம் ஸ்ரீராமர்!

தெலங்கானா மாநிலம், பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரையின் அருகில் சிறு குன்றின் மீது அமைந் துள்ளது ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி திருக்கோயில்.

time-read
1 min  |
May 05, 2021
நாடியவை நலம் தரும் ஸ்ரீராம நவமி வழிபாடு!
DEEPAM

நாடியவை நலம் தரும் ஸ்ரீராம நவமி வழிபாடு!

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் உயர்வானது ஸ்ரீராம அவதாரம். உலகில் அறத்தையும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தவே ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீராமனாக பூமியில் அவதாரம் செய்தார். அறமே உலக வாழ்வில் நெறி.

time-read
1 min  |
May 05, 2021
சுயம்புவாய் அருளும் காரஞ்சி ஆஞ்சனேயர்!
DEEPAM

சுயம்புவாய் அருளும் காரஞ்சி ஆஞ்சனேயர்!

பெங்களூருவுக்குத் தென்பக்க வாயிலாக விளங்கும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது பசவனா, பஸவப்பா என்றழைக்கப்படும் நந்திகேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலமும் பசவனகுடி அல்லது பசவங்குடி எனும் பெயராலேயே அறியப்படுகிறது.

time-read
1 min  |
May 05, 2021
பாவம் போக்கும் சித்ரகுப்தர் ஆலயம்!
DEEPAM

பாவம் போக்கும் சித்ரகுப்தர் ஆலயம்!

சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப்படும் சித்ரா புத்திரனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மானிடர்கள் புரியும் பாவ, புண்ணியங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் வல்லமை படைத்தவர் இவர்.

time-read
1 min  |
May 05, 2021
திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!
DEEPAM

திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!

'அர்ச்சுனம் என்றால் மருத மரம், மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள் 'அர்ச்சுன தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன.

time-read
1 min  |
May 05, 2021
பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!
DEEPAM

பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!

திருப்பூர் மாவட்டம், கூழையகவுண்டன்புதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மை உடனமர் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். பக்தனின் பக்திக்கு மனமிரங்கி அந்தப் பரம்பபொருளே சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

time-read
1 min  |
May 05, 2021
ஞான விருத்தி தரும் ஸ்ரீபைரவி தேவி!
DEEPAM

ஞான விருத்தி தரும் ஸ்ரீபைரவி தேவி!

"தசமஹா வித்யை" என்கின்ற மூலப்படியினுடைய அடுத்த தேவி அன்னை ஸ்ரீ பைரவி தேவி! சிவபெருமான் திருக்கயிலையில் அஷ்ட பைரவர்களைப் படைத்த பிறகு, அவர்களிடம் பார்வதி தேவியைச் சுட்டிக்காட்டி, பைரவர்களே இவள் மலையரசன் இமவான் மகள். இவள் கருநிறம் கொண்டதற்காக இவளை, 'காளி' என்றழைக்கிறோம்.

time-read
1 min  |
May 05, 2021
தவமா? சத்சங்கமா?
DEEPAM

தவமா? சத்சங்கமா?

ஆன்மிகக் கதை

time-read
1 min  |
May 05, 2021
கருணையே வென்றது!
DEEPAM

கருணையே வென்றது!

மத்த நாட்டு அரசன் மாகதன் சிறந்த வீரன். அவன் திக்விஜயம் செய்து ஒவ்வொரு நாடாகக் கைப் பற்றி வந்தான்.

time-read
1 min  |
May 05, 2021
எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!
DEEPAM

எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!

'ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தைக் கண்டுவர, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன், தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூறினார். அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோக வனத்தில் கண்டார்.

time-read
1 min  |
May 05, 2021
தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!
DEEPAM

தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!

நிகழும் மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் உத்திராயணம் ஹேமந்த ரிது சித்திரை மாதம் 01ஆம் நாள், ஆங்கில கணக்கில் 14ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2021 புதன் கிழமை 2021ஆம் ஆண்டு சுக்ரனில் பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது போல, அடுத்த ஆண்டு சுக்ரனில் பூரம் நட்சத்திரத்தில் முடிகிறது.

time-read
1 min  |
April 20,2021
வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!
DEEPAM

வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வண்டார் குழலம்மை உடனுறை வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோயில்.

time-read
1 min  |
April 20,2021
நலம் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

நலம் தரும் பரிகாரங்கள்!

அன்றாட வாழ்வில் ஒருவர் அனுதினமும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கான தீர்வு கைக்கெட்டும் தொலைவில் இருந்தும், அதை இன்னதென்று அறியாமல் குழப்பத்தில் பலரும் தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

time-read
1 min  |
April 20,2021
 சுக வாழ்வு'தரும் சித்திரை வழிபாடு!
DEEPAM

சுக வாழ்வு'தரும் சித்திரை வழிபாடு!

சூரியனின் ராசி சஞ்சாரத்தை, அதாவது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முழுச்சுற்றின் போதும் சூரிய பகவான், மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரெண்டு சூரிய மாதங்கள் (ராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறார்.

time-read
1 min  |
April 20,2021
சமத்துவ சனாதனத் துறவி
DEEPAM

சமத்துவ சனாதனத் துறவி

ஸ்ரீராமானுஜ ஜயந்தி (18.4.2021)

time-read
1 min  |
April 20,2021
காக்க வந்த தெய்வம்
DEEPAM

காக்க வந்த தெய்வம்

மனித வாழ்வில் தான் எத்தனை எத்தனை நியமங்கள் ஆன்மிகம் ஒரு விருட் சத்தைப் போல் படர்ந்து விரிந்துகினை பரப்பி நிற்பதன் விஸ்தீரணம் வியப்புக்குரியது. அதன் மாபெரும் நிழல் மனித வாழ்வின் அத்தனை விதிகளையும் குளிரச்செய்கிறது.

time-read
1 min  |
April 20,2021
காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!
DEEPAM

காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!

வாசஸ்ரவசு என்பவர் யாகங்கள் செய்தார். கறக்காத பசு போன்று தமக்கு வேண்டாதவற்றை மற்றவர்க்கு தானமாகக் கொடுத்தார். அதைப் பெருமையாக தாமே நினைத்துக்கொண்டார்.

time-read
1 min  |
April 20,2021
கதம்பமாலை
DEEPAM

கதம்பமாலை

குரு வடிவில் திகழும் குகன்!

time-read
1 min  |
April 20,2021
புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!
DEEPAM

புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!

பரிகாரத் திருக்கோயில்

time-read
1 min  |
April 05, 2021